பக்கம்:Lord Buddha.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் (அங்கம்-2 ஆயின் அவர்களுக் கல்லவோ, இம் மந்திரம் அதிகமாக உபயோகப்படும், அப் பாபங்களினின்றும் நிவாரண மாகும்பொருட்டு : அப்பா வர்களிக்கெல்லாம் ம் மக்கிாோபதேசம் அ # ளு க செய்யக்கூடாதென்பது தொன்று தொட்டு வழங்கும் வழக்கம்; அன்றியும் நமது பெரியோர்களுடைய கட் டளையு மப்படியே. ஆசார்யரே, அவர்களுக்குத் தெரிவித்தால், அதனுல் நமக் காவது அல்லது அவர்களுக்காவது கேரும் கெடுதி என் னவோ ? கேட்பவர்களுக்கு ஒரு கெடுதியும் இல்லை, இதைக் கொண்டு அவர்கள் கடைத்தேறுவார்கள், சொல்பவ ஊக்கு ,ெ ள சவாதி நாகம் வாய்க்குமென்று சொல்லி யிருக்கிறது ஸ்வாமின் அவ்வளவுதானே ? ஆளுல் அவர்களுக்கெல் லாம் இம் மந்திரத்தை உபதேசிக்கும்படி எனக்கு அனுமதி கொடுங்கள். அத்தன கோடி பிராணிகளும் நற்க கி யடையட்டும்; நான் ஒருவன்தானே காகத்திற்குப் போகப் போகிறேன். ಫ್ರೀರ್ಖ ! (மூக்கின்மேல் விால: இந்த ஞானம் இதுவரையில் எனக்கில்லாமற் ன்ே சுதே! அப்பா, சித்தார்த்தா, இனி நான் உனக்கு குரு வல்ல, நீ எனக்கு சிஷ்யன் அல்ல நீ எனக்குக் குரு, நான் உனக்கு சிஷ்யன் ! (கைகூப்பிப் பனிசிமுர்) ஆசார்பரே ! - (அதைத் தடுத்து.) தாங்கள் அவ்வாறு அறைந்திட லாகாது. அடியேன் அறிந்ததெல்லாம் அவ்விடத்திய அருளாகும். ஆகவே ஆகாயத்தினின்றும் ஒரு அன்ன். புறவை, அம்பினல் எய்யப்பட்டு சித்தார்த்தர்மீது ஆர்த்தஸ்வரத் திடன் விழுகிறது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/17&oldid=727211" இலிருந்து மீள்விக்கப்பட்டது