பக்கம்:Lord Buddha.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புத்த அவதாரம் (அங்கம்-2 கான பயப்படுகிறவன் :-ஒஹோ அங்கேயா சொன் னிர்கள் ! கொடுங் களிப்படி வில்லை. (வில்லை எடுத்து வளைக்க, அது இரண்டு துண்டமாய் ஒடிந்து விழுகிறது.) இதென்ன விளையாடுகிற வில் அல்லவோ ? இதைக் கொண்டா பரீட்சை பார்ப்ப த இசஷ்வாகு வம்சத்தி லுதித்த ராஜ குமாரர்கள் உபயோகிக்கத்தக்க சாக்கிய தனுஸ் ஒன்று மில்லையா? பிரதானி. இளவாசே, நமது அரண்மனையின் பூஜாக்கிரஹத் சுப், தில் சிம்ஹபானு மஹாராஜாவின் தனுஸ் அாேக நாற் முண்டுகளாக வைக்கப்பட்டிருக்கிறது. அதை நாணேற்ற 醬 疑 நானேற்றி எய்ய வல்லாரைப் வல்லாரைக் கண்டிலோம் பற்றிக் கேட்டுமிலோம். அப்படியா : சுத்த வீசனுக்குரிய அந்த தனுளைக் கொண்டுவாச் சொல்லுங்கள். மந்திரி, நமது ஆட்களைக்கொண்டு அதை விரைவில் எடுத்துவசச் சொல்லுங்கள். அப்பா, சித்தார்த்தா, அது மஹத்தான சாபமாச்சுகே வினில் ரீ அப்பா, உமக்கு மனதில் சந்தேகமே வேண்டாம், கொஞ்சம் பொறுங்கள். அப்பா, கெளதமா அந்த வில்லைப்பற்றி நானும் கேள் விப்பட் டிருக்கிறேன். அதை மாத்திரம் நீ வளைக்க வல்லவனுயின் நீ எல்லோரையும் விடச் சிறந்த வில் லாளியே. தயவுசெய்து கொஞ்சம் பொறுங்கள். (ஆட்கள் அந்த வில்லைச் சுமந்து கொண்டுவருகின்றனர்; அதை அவர்களிடமிருந்து வாங் கி முழங்காலில் வைத்த வளைத் அப்பார்த்து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/33&oldid=727228" இலிருந்து மீள்விக்கப்பட்டது