பக்கம்:Sati Sakti.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藏虜。 To: அப்படியாவது தொலே. இந்தச் சோம்பேறியெக் கட்டிக்கினு அழரது போதுமிண்ணு போவுது. (வெளியில் கிணற்றில் ஏதொ விழுந்த சப்தம் கேட்கிறது), ஐஐயோ வாஸ்தவமா உழுத்தாட்டான என்ன ! ് ♔ --്. (ஒடுகிருள்) க ட் சி - 7 இடம் - கொல்லே - மத்தியில் கிணறு. 琵蕊。 அதன் ஒரு ஆக்கத்தில் சோகுன் ஒளிந்துகொண்டிருக் 多 جمہ :"*****، # مہم 5 می கிருன், கோனி ஓடிவருகிருள். ஐஐயோ எம்புருசா, எம்புருசா கெனத்துலே விழுந்துட்டானே கிணற்றுக்குள் பார்க்கிறன்).கென் துை ஒன்னேயும் காணுேமே. கெனத்துலே மொழங் கால் தன்னி கூட இல்லே, சத்தம் கேட்டுதே. (மறுபடியும் பார்த்து) ஒகோ, அந்தக் கல்லெத் துக்கிப் போட்டிருக்கிருன் ஆசாமி (இச்சமயம் கோனன் தலே கிமிர்ந்து பார்க்கிருன்) ஓகோ இங்கேயா ஒளிஞ்சகிக்கினு இருக்கே வா இப்படி சொல்றேன் (அவனேக் கிணற் றைச் சற் றிச் சுற்றிக் துரத்துகிருள் அவன் ஒடுகிருன் கடைசியில் எதிர்பக்கமா ஒடி அவனைச் சந்தித்து பிடித்துக் கொள்ளுகிருள்) அவரா, எம்மவுனே, எனக்குப் பயமா காட்டனே வா வூட்டுக்குச் சொல்றேன். (இழுக்கிருள்) கருட இல்லேடி, இல்லேடி, உனக்குப் பயம் காட்டுவேனு 翡霹。 நானு சி பின்னே ஏன் அந்தக் கல்லெ தாக்கிக் கெனத்துவே போட்டே ? கருட கானு கெனத்துலே உழுக்கா எப்படி இருக்கும்னு 職所。 பாக்காத்துக்கோசாம் மொதல்லே கல்லெ போட்டுப் பாத்தேன். அது அப்படியே அமுங்கிப் போச்சி. அதுபோலே நான் கெனத்துலே உய்ந்தா முழுகிப் ஆடுவேன் இண்னு - உழலே. இந்தக் கதெயெல்லாம் தெரியும் எனக்கு. எனக்குப் யேம் காட்டத்தான் செய்திருப்பே.வ்ா ஊட்டுக்கு உனக்கு புத்தி காட்டரேன் கானு (இழுத்துக்கொண்டு. போகிருள், கோனுன் தப்பி ஒடிவிடுகிருன்). அடே எம் á இவனே என்ன செய்யறது? அப்படியாவது தாலேஞ்சு போவட்டும். சோத்துக்கில்லாதிெரெண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/18&oldid=730127" இலிருந்து மீள்விக்கப்பட்டது