பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 போகும்படியான அவ்வளவு இடம் உண்டு. இப்பிரமரக் திரக்கல்லே, நான்கு மைலுக்கு அப்பாலுமுள்ள சாரப்பள் ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் போட்டு கொண்டு. போயிருக்கவேண்டுமென்று எண்ணப்படுகிறது. இவ்விமா னத்தின் வடப்பக்கத்திய கீழ்பாகத்தில் ஒருடொப்பியணிந்த ஐரோப்பியனுடைய கலை இருக்கிறது. இது மார்க்கோ பொலோவின் தலை உருவம் என்று சிலர் கூறியுளார். அது கவருகும், மார்க்கோ பொலோவின் காலம் 13-ம் நூற்றண்டாகும், ஒருகால் இந்த விமானத்தை கட்ட உதவி புரிந்த ஒரு ஐரோப்பியனுடையதா யிருக்கலாம், கிச் சயமாய்ச்சொல்வதற்கில்லை. மிஸ்டர் ஹெமிஸ்கே என்பவர் இது ரோலண்டு கிரிப் எனும் டச்சுக்காரனுடையது என்று எண்ணுகிருரர். இக்கோயிலுக்கு மாடக்கோயில் என்றும் பெயர்; 13 கிலேகளுடையது; விமானத்தின் உச்சியில் இருக்கப்பட்ட கலசம் செம்பினுல் செய்யப்பட்டு பொன் தகடு வேய்ந்ததாகும் ; செப்புக்கலச இடை 8088 பலமாம். பொன்தகடு 2926க் கழஞ்சுப்பொன்னலாயது. இக்கோயி லுக்கு 3 திருவாயில்கள் உண்டு, முதற்கோபுரவாயில் கேர ளாந்தகன் எனப்பெயர்பெற்றது, இரண்டவது ராஜராஜன் திருவாயில், மூன்ருவது உள்வாயில் அணுக்கன் திருவாயில் என்றும் பெயர்கொண்டதாம். விமானத்தின் தெற்குவாயி லுக்கு விக்ரமன் திருவாயில் என்று பெயர். வடக்குபுரமும் ஒரு வாயிலுண்டு. இவ்விரண்டு வாயில்களிலும் கம்பீரமான துவார பாலகர்கள் இருக்கின்றனர். தெற்கு வாயிலின் கீழ்ப்பக்கம் லட்சுமியும், வடக்குவாயிலின் கீழ்பக்கம் சபஸ் வதியும் இருக்கின்றனர். கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் அநேகம் கல்வெட்டுகள் இருக்கின்றன. 1055-ம் வருடம் வெட்டிய கல்வெட்டு ஒன்றில்ை அக்காலம் ராஜராஜவிஜய நாடகம் என்பது கோயிலில் ஆடப்பட்டதென்று அறிகி ருேம். பிறகு வந்த மஹராஷ்டிர அரசனகிய சரபோஜி என்பவர் இதைமாற்றி சரபோஜி குறவஞ்சி நாடகம் ஆடும். படியாக ஏற்படுத்த, இது கற்காலம் இக்கோயிலில் வைகாசி மாதம் கடக்கும் பிரம்மோற்சவத்தில் 9-வது நாள் அஷ் டக்கொடி தினத்தில் நடைபெறுகிறது. கோயி வி ன் கோபுரங்களில் உள்ள உருவங்களில் பல வைஷ்ணவ உரு வங்களாம். இவை வைஷ்ணவர்களாகிய நாயக்க அரசர் கள் காலத்தில் கிர்மிக்கப்பட்டன என்று எண்ண இட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/17&oldid=730328" இலிருந்து மீள்விக்கப்பட்டது