பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்கையுருவவியல் 30 இயற்கையுருவவியல் டாக்டீரியா, பசில்லஸ்கள் என்னும் ஓரணுத்தாவ பல உயிர்களின் உடல் அமைப்பு இரண்டு சமபா' ரங்கள் முதலியனவாகும். மாகப் பிரிக்கக்கூடிய நிலைமையில் இருக்கின்றது 3. இவற்றிற்கும் சிறிதாக வைரஸ் (Virus) என் மனிதனது தலையிலிருந்து மூக்கின் நடுப் பாகமா னும் உயிர்கள் இருக்கின் றன என்று ஊகிக்கப்படு ஆசனம் வரையில் ஒரு கோடு இழுத்தால், வலம் இட்ட கின்றது. இந்த வைரஸ்கள் அம்மைகள், சளிப்பு, என இரண்டு சமபாகங்கள் ஏற்படுகின் றன. இந்த சிலவகைக் காய்ச்சல் முதலிய நோய்களுக்குக் காரண அமைப்பை ஒரு தளச் சமச்சீர் (Bilateral Sym மாயிருக்கின் றன. இவை சாதாரண மைக்ராஸ்கோப் metry) என்று சொல்லுவார்கள். பெரும்பான்பை பில் காண முடியாத அளவு சிறியவை. அணுவுயிர் யான உயிர்களில் இந்தச் சமச்சீர்தான் தோன்றுகிறது களை வடிகட்டும் பீங்கான் வடிகட்டிகளுக்குள்ளும் ஆனால் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்ற புகுந்து வெளிச் செல்லக்கூடிய அளவு சிறியவை. ஆதலி சில பிராணிகள் சக்கரம்போல் பல தளங்களில் ச னால் இவற்றை வடிகட்டிச் செல்லி (Filter - passers) பிரிவுகளாகப் பிரிக்கக் கூ. டிய உடலமைப்பைட் என்றும் கூறுவார்கள். சில வைரஸ்கள் தாவரங்களுக் பெற்றிருக்கின்றன. இதற்கு ஆரைச் சமச்சீர் கும் நோய் உண்டாக்குகின்றன. வைரஸ் தொற்றும் (Radial S.) என்று பெயர். கடலிலும் மற்ற நீரிலும் இயல்புடையது. புகையிலையைச் சுருளச் செய்து வளர எல்லாத் திசைகளிலும் நீர் குடிப்பதற்குக் கிடைக்கின் விடாமல் சிறிதாக்கும் நோய்க்கு ஒரு வைரஸ் தான் றமையால் இவ்வுயிர்களின் எல்லாப் பக்கங்களும் சம காரணம். மாக வளர்ந்திருக்கின்றன. இத்தகைய உயிர்கள் பாக்டீரியா, பசில்லஸ்கள் என்பவற்றாலும் வாந்தி பாறை, நீர்த்தாவரங்கள் முதலியவைகளில் ஒட்டிக் பேதி, சீதபேதி, க்ஷயம் முதலியவை ஏற்படும். பாக்டீரி கொண்டாவது அல்லது இடம்விட்டு இடம் போகும் யாவில் சில வகைகள் நன்மையையும் தரும். பால் தயி ஆற்றல் குறைந்தாவது இருக்கும். பாம்பன், கண்ண ராதல், தித்திப்புப் பொருள் புளித்துப்போதல் முத னூர், திருவனந்தபுரத்துக்கு அருகே யிருக்கும் கோவ லிய செயல்களுக்குப் பாக்டீரியாவே காரணம். இவை ளம் முதலிய இடங்களில் பாறை அடர்ந்த கடல் - காற்றிலும் நீரிலும் உணவிலும் இருக்கின் றன. பாகங்களில் பாறைகளின் மேல் நின்று கீழே பார்த்தால் புரோட்டொசோவாவில் பல வகைகள் உண்டு. - வட்டவடிவமுள்ள பூக்கள் போல் பல வர்ணங்களுடன் சில சுயேச்சையாய் இங்கும் அங்கும் நீரில் உலாவித் வெகு அழகாக விரிந்து வாழும் கடற் சாமந்தி திரியும். நீர்ச்செடிகளில் ஒட்டிக்கொண்டு சில வாழும். (Sea-Anemone) என்னும் பிராணிகளைக் காண மற்றும் சில பிற உயிர்களின் உடம்பில் வாழ்ந்து லாம். அவை பாறையில் தங்கள் அடிப் பாகங்களால் அவற்றிற்கு நோய்களை உண்டாக்குகின் றன, மலேரி ஒட்டிக்கொண்டிருக்கும். தொட்டால் உடனே உடம் யாக் காய்ச்சலும் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் பைச் சுருக்கிக்கொள்ளும். இப்பிராணிகள் அழகான காணும் உறக்க நோய் (Sleeping sickness) முதலி ஆரைச் சமச்சீர் 'உள்ளனவாக இருக்கின் றன. மற்றும் யனவும் இவ்வாறு உண்டாவன, கடலில் வாழ்கின்ற சில உயிர்கள் இச் சமச்சீரை நன்கு புரோட்டொசோவாக்கள் வளர்ந்த பின் இரண்டு காட்டுகின்றன. உதாரணம் : கடலோரங்களில் செம் துண்டாகப் பிரிந்து, ஒவ்வொரு துண்டும் தனியே படவர்கள் தங்கள் வலையினின்றும் தூக்கி யெறிகின்ற வாழத் தொடங்குகிறது. இவற்றின் உடல் மிகச் நுங்கு போன்ற கூழ்ப் பொருளாலான சொறி சிறியது. புரோட்டோப்பிளாசம் என்னும் உயிர்ப் {Jelly Fish) என்னும் உயிர், கடல் முள்ளெலி பொருளாலானது. அதன் நடுவில் இந்த உயிர்ப் (Sea Urchin), நட்சத்திர மீன் (Star Fish) பொருள் அடர்த்தி மிகுந்து, உருமாறி உட்கரு முதலியன, (Nucleus) என்னும் உறுப்பாகிறது. இவ்வாறு உட்ம ற்றும், பலவணுவுயிர்களைக் கவனித்தால். இரண்டு கருவுடன் கூடிய உயிர்ப்பொருளுக்கு உயிரணு என்று பெரிய பிரிவுகளைக் காணலாம். மீனும், தவளையும், பெயர். இவ்வுயிரணுக்கள் தாம் சுதந்திரமாகவும் ஓணான், பாம்பு, முதலை ஆமை போன்ற ஊர்வனவும், ஒட்டுண்ணியாகவும் (Parasite) வாழ்ந்து வருகின் றன. பறவையும், பாலூட்டி வீலங்குகளும் ஆகிய இவை இவை பல்கும்விதம் முன் கூறியபடி இரு பிளவாவது யெல்லாம் முதுகிலே எலும்புத் தண்டுள்ளவை, புழுக் தான். இவ்வாறு பிளவுபடும் பாகங்கள் பிரியாம கள், நத்தைகள், பூரான், பூச்சி, தேள் முதலிய மற்ற லிருந்து இவை ஒவ்வொன்.றும் மறுபடியும் பிளவுற்று உயிர்க் கூட்டங்களுக்கு முதுகில் எலும்புத்தண்டு ஒன்று சேர்ந்திருந்து, இவ்வாறே மறுபடியும் மறுபடி இல்லை. இவ்வாறாக, முதுகு தண்டுள்ளவை, முதுகு யும் பிளவுபட்டும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தும் வாழு தண்டு இல்லாதவை என இரு பெரிய கூறுகளாகப் மானால் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய உயிர்க பலவணுவுயிர்களைச் சாதாரணமாகப் பிரிக்கலாம். ளாகின் றன, மனித உடம்பும் இவ்வாறேதான் ஆக்கப் ஆனால், முதுகு தண்டானது ஆரம்பத்தில் கண்டங் பட்டிருக்கிறது. நமது தசையிலாவது, உள் தோலி களாகத் துண்டுபடாத மீள் சக்தியுடைய கோல்போலக் லாவது, உள்ளிருக்கும் உறுப்புக்களிலாவது ஒரு சிறு கழுத்திலிருந்து வால்முனை வரையில் ஓடுகின்ற உறுப் பாகத்தை எடுத்து ஊசிகளினால் பிய்த்து மைக்ராஸ் பாக இருக்கின்றது. இதன் உயிரணுக்களில் நிரம்பக் கோப்பில் பார்த்தால் இந்த உறுப்புக்களை ஆக்கும் குமிழிகள் உண்டு. குமிழி நிறைந்த உயிரணுக்களால் உயிரணுக்களைக் காணலாம். ஆதலால், உயிர்களின் ஆன தண்டில் நார்த்திசுவினாலான மேல் தோல் பரவி உடல்கள் இவ்வித உயிரணுக்களால் ஆக்கப்படு யிருக்கிறது. இவ்வகையான தண்டிற்கு நோட்டொ கின்றன எனத் தெளிவாகும். ஓர் உறுப்பானது அதி கார்டு ( Notochord) என்றுபெயர். இந்த நோட்டொ லுள்ள உயிரணுக்களின் அளவு, வடிவம், உள்ளடங்கி கார்டு பின்னால் கண்டங்கண்டமாகத் துண்டுபட்ட யிருக்கும் சத்துக்கள் முதலியவற்றால் வேறுபடும். இவ் முதுகெலும்புத் தண்டாக மாறுகிறது. இவ்வாறு வேறுபாட்டின் காரணத்தாலே உறுப்புக்கள் தங்கள் மாறாமல் நோட்டொகார்டாகவே சில பிராணிகளிடம் தொழிலில் மாறுபடுகின் றன. இவ்வாறு பல ஆயிரக் இதைக் காணலாம். ஆற்று மணலில் புதைந்துவாழும் கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்ட உயிர்களைப் அயிரை மீன்போலச் சமுத்திரத் தரையில் மணலில் 'பலவணுவுயிர்கள்' (Metazoa) எனப் பொதுவாகக் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் என்னும் உயிருக்கு கூறுவார்கள். இந்தத் தண்டு மாறாது, இளம் பருவமுதல் கடைசி