பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்கையுருவவியல் 31 இயற்றி நிலை வரையில் இருக்கும். மற்றப் பிராணிகளுக்கு முதலில் யெலும்பு இவற்றுடன் ஒட்டிக்கொண்டு, மீண்டுள்ள அப்படியிருந்து பிறகு அவை வளர வளர அது மாறி விரல்களுக்கு இடையே சவ்வு போல் பரவி இறக்கை விடும். ஆதலால் உயிர்களை நோட்டொகார்டு உள்ளவை யாகிறது. மூட்டுக்களின் உதவியால் இறக்கைகள் (Chordata), நோட்டொகார்டு அல்லது முது மடிக்கவும் விரிக்கவும் தகுதியாயிருக்கின்றன. தொழில் கெலும்பு இல்லாதவை (Invertebrata) என இரு ஒன்றேயாயினும், ஒவ்வோர் இனத்திலும் ஒவ்வொரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். மா திரியாக இறக்கைகள் அமைந்திருப்பது இதிலிருந்து நோட்டொகார்டு தண்டின் நார்களால் ஆகிய தெளிவாகும். இவற்றைத் தொழிலொத்த (Analo. போர்வையில் காலக்கிரமத்தில் பக்கத்திலிருக்கும் சில gous) உறுப்புக்கள் என்பார்கள். உயிரணுக்கள் நுழைந்து குருத்தெலும்பை இவ்வாறன்றித் தொழில் வேறுபட்டிருப்பினும் (Cartilage) உண்டாக்குகின்றன. நோட்டொகார்டு உறுப்புக்களின் பிறப்பு அல்லது மூலம் ஒத்திருப்பின் போர்வை குருத்தெலும்புத் தண்டாக மாறுகிறது. அந்த உறுப்புக்கள் பிறப்பொத்த (Homologous) பின்னர், இந்தக் தருத்தெலும்புத் தண்டு இடைவிட்டு உறுப்புக்கள் என்பர். ஓணானின் முன் கால், பறவை இடைவீட்டு எலும்பாக மாறிப் பல முள்ளெலும்பு அல்லது வௌவாலின் இறக்கை, திமிங்கிலத்தின் களாலான எலும்புத்தண்டாக மாறுகிறது. போர்வை துடுப்பு, விலங்குகளின் முன் கால். மனிதனது கை எலும்பாக மாறுவதில் குமிழி நிறைந்த உயிரணுக்கள் (Arm) ஆகியவை முறையே ஊர்தல், பறத்தல், நீந்து நெருக்கப்பட்டுச் சிறிதளவாக ஆகிவிடும், அல்லது ஒன் தல், நடத்தல், பிடித்தல் முதலிய தொழில்கள் செய் றுமே இல்லாது மறைந்துபேகும். வனவாயினும் இவ்வுறுப்புக்கள் தோன்றும் மூலம் எல்லா உயிர்களும், அவை சிறியனவாயினும் பெரியன ஒன்றே. இவற்றிலுள்ள எலும்புகளின் அமைப்பும் வாயினும், ஓர் உயிரணுவால் ஆனவையாயினும், பல் ஒன்றே ஆகும். மேற்கை எலும்பு, முன்கை எலும்பு லாயிரக்கணக்கான அணுக்களால் ஆனவையாயினும், கள், அங்கை எலும்புகள் என்னும் மூன்று பாகங்களைக் பொதுவான சில செயல்களைத் தம் வாழ்க்கையில் செய் கொண்ட பொதுவான ஓர் அமைப்பை இவற்றில் காண் கின் றன. இடம் பெயர் தல், உணவு கொள்ளல், மூச்சு கிறோம். ஆகையால் இவைகளெல்லாம் ஒரு பொது விடுதல், கழிவுப் பொருள் நீக்கல், வளர்தல், இனம் வான அமைப்புள்ள அங்கத்தின் வேறுபாடுகள் என் பெருக்குதல் முதலிய தொழில்களை எல்லா உயிர்களும் பதை உணர்கிறோம், செய்கின் றன. இத்தொழில்களுக்கு ஏற்றவாறு உடநாம் இவ்வாறு உடல் அமைப்பைக் கவனிக்கும் லின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெரிய போது, பேரளவிற்கு அமைப்பில் ஒத்திருக்கின்ற பல பிராணியைப் பார்த்தால், உணவு உறுப்பு மண்டலம், பெரிய கூறுகளாக உயிர்களைப் பிரிக்கலாம். உதாரண மூச்சு உறுப்பு மண்டலம், கழிவு உறுப்பு மண்டலம், மாக, முதுகெம்பு உள்ளவைகளை மீன் வகுப்பு, தவளை இரத்த வோட்ட மண்டலம், நிணநீர் மண்டலம், தசை வகுப்பு, ஒணான், பாம்பு, முதலை, ஆமை முதலியவை மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் முத யடங்கிய ஊர்வன வகுப்பு, பறவை வகுப்பு, பாலூட்டி லிய உறுப்புக் கூறுகள் பல் வேறு வேலைகள் செய்வதற் வகுப்பு எனக் கூறுபடுத்துகிறோம். அம்மாதிரியாகவே காகத் தனித்தனியே அமைந்துள்ளதைக் காண்கிறோம். முதுகெலும்பில்லாத உயிர்களையும் பல கூறுகளாகப் இக்கூறுகள் வெவ்வேறு பிராணிக் கூட்டங்களில் எவ் பிரிக்கலாம். இவ்வாறு உடல் அமைப்பைப் பரி வாறு அமைந்திருக்கின்றன, எங்கெங்கு ஒற்றுமைகள் சோதித்து, ஒற்றுமைகளாலும் வேற்றுமைகளாலும் இருக்கின் றன, எங்கெங்கு எவ்வாறு வேறுபடுகின் றன உலகில் உள்ள உயிர்களைப் பாகுபாடு செய்வது என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளை இயற்கை (Classification) இயற்கையுருவ வியலினால் அடை யுருவவியல் என்னும் உடல் அமைப்புக்கலை விளக்குகின் யும் பயன்களில் ஒன்றாகும். எஸ். ஜீ. ம. றது. இவ்வாறு ஆராயும்போது சில உண்மைகளைக் இயற்பகை நாயனார் அறுபத்து மூன்று நாயன் காண்கிறோம். அவற்றில் ஒன்றை மட்டும் இவ்விடத் மாருள் ஒருவர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த வணிகர்; தில் கூறுவோம்: சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமான் சோதனை பூச்சிகள் (உ-ம். வண்டு, பட்டுப்பூச்சிகள்), கோலா நிமித்தமாகக் கேட்டபடி, தம் மனைவியைத் தந்து மீன், பறவைகள், வௌவால்கள் முதலியவை பறக்கும் முத்தி பெற்றவர். ஆற்றல் உடையவை. அதற்காக இவற்றிற்கு இறக்கை இயற்றமிழ் இயல், இசை, நாடகம் என்னும் கள் அமைந்திருக்கின் றன. தொழில் ஒன்றே ஆனா மூவகைத் தமிழில் ஒன்று. செய்யுட்களால் ஆகிய லும், இறக்கைகளின் அமைப்புக்கள் இந்த நான் கு கூட் நூல்களும் உரை நடைகளுமாகிய-இசையும் நாடகமும் டங்களிலும் வேறுபட்டிருக்கின்றன. பட்டுப்பூச்சியின் தொடராத யாவும் இயற்றமிழாகும். தொல்காப்பியம், இறக்கைகள், உடலின் மேலுள்ள தோலினால் ஆக்கப் | நன்னூல் முதலியவை இயற்றமிழிலக்கணம். பார்க்க : பட்டுக் குடைக்கு வலிவு கொடுக்கக் கம்பிகள் இருப்பது தமிழ். போல், நரம்புகள் உள்ளவையாய் இருக்கின் றன. கோலா மீனில் முன் இணைத் துடுப்புக்கள் நீண்டு இயற்றி நிலை (Will) என்பது உள்ளத்தின் அகன்று இறக்கைகளாக மாறி இருக்கின் றன, பறவை கூறுகளில் ஒன்று. அக்கூறுகள் அறிவு நிலை யின் கைகள் அதாவது முன் கால்கள் மாறுபட்டு (Cognition), உணர்ச்சி நிலை (Affection), இயற்றி ஆகாயத்தில் பறக்க உதவுகின்றன. மேற்கை, முன் நிலை (Conation or will) என மூன்று வகைப்படும். கை, அங்கை ஆகிய பாகங்களின் எலும்புகளோடு சிந்தித்துச் செய்யும் காரியங்களில் எல்லாம் இயற்றி இறகுகள் பொருந்தியிருந்து, நீரில் மனிதன் கையை நிலை காணப்படும். மனிதனுடைய செயல்கள், 'இச் அடித்துக்கொண்டு நீந்துவதுபோலக் காற்றில் அடித் சைச் செயல்' (Voluntary act) என்றும், 'அனிச்சைச் துக் கொண்டு பறக்க உதவுகின்றன. இம்மாதிரியாகவே செயல்' (Involuntary a.) என்றும் இருவகைப்படும். வௌவால்கள் பறக்கக்கூடும். ஆனால் அவற்றின் தும்முதல், இருமுதல் போன்ற அனிச்சைச் செயல்களில் இறக்கைகள் தோலினால் ஆனவை. முன்னங்கால் விரல் இயற்றிநிலை காணப்படுவதில்லை. ஆனால் இச்சைச் கள் அதிகமாக நீண்டிருக்கின்றன. தோலானது உடம் செயல்களிலோ இயற்றிநிலை ஒரு முக்கியமான அமிச பின் பக்கத்திலிருந்து மேற்கையெலும்பு, முன்கை மாகும். ஆயினும் சில செயல்கள் இயற்றி நிலையால்