பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரட்டை 37 இரட்டைப் பிள்ளைகள் றைவன் அருட்செயல்களை அடியாருள்ளம் நெக் டைப் பிள்ளைகள் எனப்படும். பாலூட்டிகளில் முக்கிய ருகிப் பாடக்கூடியனவாய் அமைந்துள்ளன. மாக நாய், பூனை, முயல், பன்றி போன்ற பெரும் இந்நூலைத் தண்டியலங்கார இலக்கண முறையிலும், பாலான சிறு பிராணிகள் பல குட்டிகள் போடும். ம்பராமாயண இலக்கிய வழியிலும் ஓர் அரும்பெருங் பூனைச்சாதிக்கு நெருங்கிய புலி இரண்டு முதல் ஆறு ரப்பியமாகவே ஆக்கியுள்ளார் ஆசிரியர். ' வாழ்த்து, குட்டிகளும், சிங்கம் இரண்டு, மூன்று, நான்கு குட்டி பணக்கம், வருபொருள்' என்ற முறையில், கிருஷ்ண களும் போடும். அமெரிக்காவில் வாழும் ஒப்பாசம் ள்ளை தமது சிறப்புப் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தும் என்னும் பிராண ஓர் ஈற்றில் பதினெட்டுக் குட்டிகள் 'டுத்துக்கொண்ட பொருளும் சொன்னார். ' நாற் போடும். பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற பாருள் பயக்கும் நடை நெறித்தாகி' என்பதைத் பெரிய விலங்குகள் சாதாரணமாக ஒரு தடவைக்கு தீவினைச் சலதி வீழ்ந்தழியுஞ் சீவரை வீவிலாக் கதிக் ஒரு குட்டி போடும். எப்போதாவது இரண்டு குட்டி ரை வீடு சேர்க்குமோர்....... தனி மரக்கலம்' என்று களும் மிகவும் அருமையாக மூன்று நான்கு குட்டிகளும் 'ாட்டினார். பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, போடுவதுண்டு. ஓற்றில் பல குட்டிபோடும் விலங்குக ஆன்ம இரட்சகராகிய கிறீஸ்து நாதரது அருளால் ளுக்கெல்லாம் ஒரு தடவையில் பல அண்டங்கள் த்திய ஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் முதிர்ச்சி யடைந்து, கருவுற்று, ஒவ்வொரு கருவுற்ற பன்மையை விரித்துரைக்கும் காவியமே இரட்சணிய அண்டமும் ஒருகுட்டியாக வளர்கின்றது. ஆர்மடில்லோ ராத்திரிகம். எனவே, கிறிஸ்து நாதரே அக்காவியத் என்னும் ஒருவகைப் பிராணிக்கு ஒரே அண்டம் கரு ஒன் தன்னிகரில்லாத் தலைவர். வுற்று, அதிலிருந்து வளரும் கருவானது இரண்டாகப் கிறிஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த பிரிகிறது. பிறகு ஒவ்வொரு பிரிவும் இரண்டாகிறது. தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத் இப்படி ஒரே அண்டத்திலிருந்து நான்கு குட்டிகள் தருளினார். ஆகவே, இரட்சணிய யாத்திரிகம் தன் உண்டாகின்றன. . னுயிர் கொடுத்து மன்னுயிரை மீட்டவரின் செயலை மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே - அண் அறிவுறுத்தும் அருங்காவியமாகும். சி. வி. ச. டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங் - இரட்டை (Couple) : சமமாகவும் எதிராகவும் களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். டள்ள இரு இணைவிசைகள் ஒரு பொருளின்மேல் சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே தொழிற்பட்டால் அவ்விரண்டுக்கும் பயன்விசையொ அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு துவும் இருக்க இயலாது. இத்தகைய இரு இனை குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிசைகள் ஓர் இரட்டையாகும். இரட்டையொன்று பிளவுபட்டு அணுத் தொகு தியாக இருக்கின்ற பொருளின் மேல் தொழிற்படுவதால் அது இடைவிடாது தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட(Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் |ldentical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே FK------அடி அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொததி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை சுற்றும். இரட்டையின் இருவிசைகளுக்கிடையேயுள்ள ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் நேர் குத்துத் தொலைவு,அவற்றிலொன்றின் அளவு ஆகிய அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஓரே அண் இரண்டின் பெருக்குத் தொகை .அதன் சுழல் திறனாகும். டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரட்டை ஒரு பொருளின் மேல் தொழிற்படும் இடம் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண் இதன் விளைவைப் பாதிக்காது. இரட்டை உலோக நாணய முறை: ஒரு இருக்கும். டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக நாட்டில் ஒரே சமயத்தில் தங்கமும் வெள்ளியும் நாணய இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் மாகச் செய்யப்படுவதற்குப் பயன்படுமாயின், அங்கு முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைக இரட்டை உலோக நாணயமுறை நடைமுறையில் இருப் ளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது பதாகக் கொள்ளலாம். அதாவது ஒரு நாணயச்சாலை உடன் பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப் யில் தங்க நாணயமும் வெள்ளி நாணயமும் அடிக்கப் படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்க பெற்று, அவ்விரண்டிற்கும் ஒரு மதிப்பு விகிதமும் நிரு லாம் ; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் ணயிக்கப்பட்டுக் கடன் கொடுக்கவேண்டியவர்கள் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் எந்த நாணயமூலமாகவேனும் தங்கள் கடனைத் தீர்க்க விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் லாம் என்பதும் சட்டமாயின், இரட்டை உலோக பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு நாணய முறை அமலிலிருப்பதாகப் பொருள். பார்க்க : பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற் ஒற்றை உலோக நாணய முறை; பணமும் பாங்குத் றேருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத் தொழிலும். தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவே தான் இரட்டைப் பிள்ளைகள் : ஒரு மானிடத் தாய்க்கு இந்த உடன் பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் ஒரு பேற்றில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும். காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவது போல இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் அவை இரட் மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு,