பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரட்டை மணிமாலை 39 இரட்டை விதையிலைத் தாவரம் அவற்றைவிட அதிகமாக மாறுபடுகிறது. கல்விப் பேறு ராரும் ஒரே காலத்தவர் என்பதை, அருணகிரிநாதர் இன்னும் மிகுதியாக மாறுபடுகிறது. ஆளுமையும் சரித்திரத்தாலும், பாவலர் சரித்திர தீபகத்தாலும், உள்ளப்போக்கும் மற்றெல்லாவற்றிலும் பேரளவிற்கு சிறப்புப் பெயர் -அகராதியாலும் அறிகிறோம். வ. சு. மாறுபடுகின்றன என்று இவ்வாராய்ச்சிகளால் தெரிய செங்கல்வராய பிள்ளை, கி. பி. 14.30-ல் அருணகிரியார் வருகின்றது. வாழ்ந்தார் என்று கூறுகிறார். இரட்டையரும் காள இரட்டை மணிமாலை தொண்னூற்று மேகப் புலவரும் திருவாரூரில் சந்தித்து அளவளாவி வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இப்பிரபந்தங்கள் யுள்ளனர். காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டைச் ' விருந்து' என்னும் நூல் வகையுள் அடங்கும் (தொல். சேர்ந்தவர் என்று தி. கனக சுந்தரம்பிள்ளை காரணங்க செய் 239). வெண்பாவும் கட்டளையும் மாறிமாறி வர, ளுடன் காட்டுகிறார். டாக்டர் உ. வே. சாமிநாதையரும் இருபது செய்யுட்களால் அந்தாதித் தொடையாகத் இவ்வாறே எண்ணுகிறார். எனவே, இப்புலவர் திலகங் கொடுப்பக! வெண்பாவம் ஆசிரிய வியபாரம் வின் கள் பதினைந்தாம் நாற்றாண்டின் இடைப் பகுதியைச் வரத்தொடுப்பதும் உண்டு (வெண்பாப் பாட்டியல் 36). சோந்தவர்கள் என்பது அ 6). சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் கருத்து. சிலர் இரட்டை மணிமாலைகள் இரு வேறு வகைப்பட்ட மணிமாலைகள் இருவேறு வகைப்ப பதினான் காம் நூற்றாண்டென்பர். மணகளைத் தொடுத்தால் அழகுறக் காட்சியளிப்பது. இரட்டையர்கள் கலம்பகம் பாடுவதில் மிகச் சிறந்த போலக் கற்போர்க்குக் களிப்பைத் தருவன. பதனோ வர்கள். 'கண்பாவு கலம்பகத்திற் கிரட்டையர்கள்' ராந் திருமுறையில் உள்ள காரைக்காலம்மையார் பாடிய என்ற வரி இதற்குச் சான்று பகர்கின்றது. இவர்கள் சிவபெருமானை வழிபடற்குரிய திருவிரட்டை மணிமாலை பாடிய நால்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம், யும், கபிலதேவ நாயனார் பாடிய மூத்த நாயனார் திரு தில்லைக் கலம்பகம், ஏகாம்பரநாதருலா முதலியன. விரட்டை மணிமாலையும், சிவபெருமான் திருவிரட்டை இவர் காலத்தைச் சேர்ந்த அரசர்கள் சோடி மணிமாலையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாரை நாட்டையாண்ட ஏகாம்பர சம்புவன், திரு யூர் விநாயகர் இரட்டை மணமாலையும் காலத்தால் முனைப்பாடி நாட்டையாண்டவரபதி ஆட்கொண்டான் முந்தியவை ; பக்திச்சுவை மிக்கவை. கபில தேவ நாயனார் முதலா எஸ். என். சொ, சங்க காலக் கபிலரல்லரென்பர். பத்தாம் நூற்றாண்டு இரட்டை விதையிலைத் தாவரம்: தாவர நம்பியாண்டார் நம்பியின் காலமாகும். மற்றைய இரு வுலகம் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் என்று வரும் இவருக்கு முற்பட்டவர்கள். பதினேழாம் நூற் பொதுவாக சொல்லப்படும் இரண்டு பெரும் பகுதிக முண்டின் முற்பகுதியில் இருந்த குமரகுருபர சுவாமி ளுடையது', பாசி, பூஞ்சாணம், பாசம், பெரணி ஆகிய கள் பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் பொருந்தப் தாவர வகைகளில் பூ என்று சாதாரணமாகச் சொல் ஓம் பாடியவை மீனாட்சியம்மை இரட்டை மன மாலையும் உறுப்பைக் காண்பதில்லை. இவை பூவாத் தாவரங்கள். சிவகாமியம்மை இரட்டை மணிமாலையும் ஆகும். யும் ஆகும். இவற்றைத் தாழ் தாவரங்கள் என்பது முண்டு. மற்ற இரட்டையர் சோழநாட்டில் ஆடுதுறைக்கு அரு மரம் முதலியவை யெல்லாம் பூக்குந் தாவரங்கள். கில் இலந்துறை என்ற இடத்தில், செங்குந்தர் மரபில் இவற்றில் விதை என்று சாமானியமாகச் சொல்லும் தோன் றினர். ' கச்சியுலா விசைக்கும் புலவர் இரட்டை உறுப்பும் காணப்படும். ஆதலால் பூத்தாவரங்களை யர்கள், வாகாம் பதியா மிலந்துறையால் வழங்கும் விதைத் தாவரங்கள் என்றும் சொல்வர். இவற்றை சோழ மண்டலமே' என வரும் சோழமண்டலப் பாட்டு உயர் தாவரங்கள் என்பதும் உண்டு. விதைத் தாவரங் அரண் செய்கின்றது இவர்கள் இளஞ்சூரியர், முது களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்றில் விதையானது சூரியர் என்ற பெயர்களால் வழங்கப்பட்டனர் என் சூலிலையாலான கனியாகிய உறைக்குள்ளே மூடப்பட் றும், ஒருவர் குருடராகவும், மற்றெருவர் முடவராக டிருக்கும். இந்தப் பிரிவு ஆஞ்சியோஸ்பெர்ம் (கிரேக்கச் வும் இருந்தனர் என்றும், உறவுமுறையில் அத்தை சொல் : ஆங்கையான் - உறை அல்லது பை ; ஸ்பெர்மாமகனாகவும், அம்மான் மகனாகவும் அமைந்தனர் என் விதை) அல்லது உறையுடை, விதை அல்லது மூடு விதைத் றும் அறிகிறோம். இவர்களுக்குள் ஏற்பட்டிருந்த தாவரம் எனப்படும். மற்றொரு பிரிவு பைன் மரங் ஒற்றுமை உணர்ச்சியாலும், அங்கக் குறைவினராய் களும், சைகஸ் சாதிமரங்களும் அடங்கிய ஜிம்னோ ஒருவர் உதவியின்றி ஒருவர் வாழமுடியாத நிலையாலும், ஸ்பெர்ம் (ஜிம்னோ -ஆடை யில்லாத, வெறுமையான ) நெருங்கிய உறவினாலும், உள்ளத்தாலும் அறிவியல் அல்லது உறையிலா விதை அல்லது மூடா விதைத் திறனாலும் ஒன்றி இருந்ததாலும் இவர் கட்கு இரட்டை தாவரம் என்பது. இந்தப் பிரிவில் சூலிலைகளின் விளிம் யர் என்ற பெயர் வழங்கி வருகிறது. குருடர் தோளில் பில் அல்லது மேலே விதைகள் இருக்கும். முடவர் அமர்ந்து வழிகாட்ட, தமிழ் நாட்டின் பல சாதாரணமாக நம்மைச் சுற்றிலும் காணும் புல் பகுதிகளைக் காலால் கடந்த இவர்களின் சிறப்பு அள லும், பூண்டும், மரமும், செடியும், கொடியும் மூடு விடற்பாலதன்று. இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி விதைத் தாவரங்கள், இவற்றில் இரண்டு வகுப்புக்கள் யுள்ளனர் என்பதைக் கேள்வி வழியாகவும், சில பாக் உண்டு. புல், சோளம், அரிசி, வெண்காயம் முதலி கள் வழியாகவும் அறிகிறோம். இவர்கள் சங்ககாலப் யவை ஒரு வகுப்பு. இவற்றின் விதையில் ஒரே ஒரு புலவர்களைப்போல் தம்மை மதியாத செல்வர்களைச் விதையிலை யிருக்கும். இவை மானோகாட்டி.லிடன் சீறிச் சினந்து வெறுத்தனர் ; நல்ல பண்புடைய உயர்ந் (மானோ - ஒன்று; காட்டிலிடன் - விதையிலை) என்னும் தோரை ஏத்திப் போற்றினர். இவர்கள் சொற்சுவை, வகுப்பின. மற்ற வகுப்பு, சாதாரணமாக எங்கெங் பொருட்சுவை, நகைச்சுவை, எள்ளற்சுவை அமையப் கும் காணும் பூக்குந் தாவரங்கள் அடங்கியது பாடவல்லவர்கள் என்பதை இவர்கள் பாக்கள் காட்டு டைகாட்டிலிடன் (டை - இரண்டு) அல்லது இரட்டை கின் றன. விதையிலை வகுப்பு எனப்படும். இந்தப் பெயர் இவ் வக்கபாகையைச் சேர்ந்த வரபதி ஆட்கொண்டா வகுப்பின் எல்லா இனங்களிலும் காணும் ஒரு பண்பைக் னைச் சனியூரில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் பாராட்டி குறிக்கிறது. இவற்றின் விதையில் இரண்டு விதை யுள்ளார். இவ்வரபதி ஆட்கொண்டானை இரட்டையர் யிலைகள் உண்டு. அவரை, கடலை, துவரை, ஆமணக்கு, களும் பாடியுள்ளனர். அருணகிரியாரும் வில்லிபுத்துா புளி முதலியவற்றின் விதைகளையும் அவை முளைப்