பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரட்டை விதையிலைத் தாவரம் 40 இரட்டை விதையிலைத் தாவரம் இரட்டை விலை 3 பதையும் எல்லோரும் பார்த்திருப்பார்கள். விதையி வுடன் அவை வெறும் பைபோலச் சுருங்கி உதிர்ந்து லிருந்து முளைக்கும் சிறு நாற்றுக்கு ஆதாரமான உண விடலாம். அல்லது ஆமணக்கிற் போல அவை முதலில் முளைசூழ் தசையி லுள்ள உணவுப் பொருளைக் கரைத் துச் செரிமானம் செய்து, வளரும் நாற்றுக்கு உதவிப் பிறகு மேலே வந்து சாதாரணப் பச்சை யிலையாக மாறி ஒளிச் சேர்க்கைத் தொழில் செய்து, நாற்றுக்குச் சிலகாலம் உதவி வர லாம். ஒற்றை விதை யிலைத் தாவரங்களில் ஆமணக்கு விதை முளைவேர் தாய் A. முழு விதை. வேராக வளர்வ B. கன நெடுக்கு வெட்டு. வெளியில் விதைத் தோலும். தற் தில்லை, அது சிறிது கள் முளைசூழ் தசையும், நடுவில் முளைக்கருவும் தொன்றள. வளர்ந்து, பிறகு குன் முளைக்கருவில் முன்னே கூம்பு வடிவான முளை வேரும். தைச் சேர்ந்து சிறிதாக முக்கோண முனைபோன்ற முனைக் குருத்தும், றீப் பட்டுப்போகும். முளைக் குருத்துக்கு இருபுறமும் நீளமாக இரண்டு விதையிலைகளும் தண்டின் அடியீ தெரிகின்றன. லிருந்து பல வேர்கள் C. அகல நெடுக்கு வெட்டு. இலை போலக் காண்பது விதை புதியனவாகத் தோன்றி நார்போல் 1. முளைக்கது. 2. முளை சூழ் தரை. 3, விதையிலே. வளரும். இரட்டை விதை வப் பொருள், மா, எண்ணெய், புரோட்டீன் ஆகிய யிலக் காவரங்கள் உருவத்தில் விதையிலைகளைச் சுற்றிலும், முளை சூழ் பலவகையாக வளர் கின்றன. சில மிகச் சிறிய பூண்டுகள் ; சில மிகப் பெரிய மரங்கள் ; சில ஒரு இரட்டை . விதையிலைத் தாவர பருவமே உயிர் வேர் வாழும்; சில பல ஒரு சிறு செடியின் ஆணி வேர் பேரே நூற்றாண்டுகள் நிலைத் எழு அடி ஆழத்துக்கு மேல் வளர்ந்த போயிருக்கிறது. அதிலிருந்து பக்க திருக்கும். இவ்வகுப் : வேர்கள் உண்டாயிருக்கின்றன, புத் தாவரங்களின் உள்ளமைப்பிலும் சில சிறப்பான பண்புகளைக் காண பிலை. ஆமணக்கு விதை முளைத்தல் முதல் ஐந்து நிலைகளிலும் முளைசூழ் தசை மூடியிருக்கும் வரை யிலைகள் ஆரம் நிலையில் வெளிவருவதும். ஏழாம் நிலையில் பச்சை யிலைகளாக மாறியிருப்பதும் காணலாம். தசையாக ஆமணக்கில் போல விதைகளிலே சேமித்து வைக்கப்பட்டிருக்கும்; அல்லது அந்த உணவுப் பொருள் அவரை, துவரையிற்போல விதையிலைகளி லேயே அடங்கியிருக்கும். அப்போது இவ்விதையிலை கள் தடித்துப் பருப்பாகக் காணும். விதை முளைக்கும் போது முளைவேரானது ஆணிவேர் அல்லது தாய் வேராக வளர்ந்து, பூமிக்குள் நேரே கீழ்நோக்கி வள ஒற்றை விதையிலைத் தாவர வேர் ரும். அதிலிருந்து பக்க வேர்கள் கிளைக்கும். விதையிலை நார் போன்ற பல வேர்கள் தண்டின் அடியிலிருந்து வளர்கின் கள் அவரை ஆமணக்கிற் போல நிலத்துக்குமேலே றன. ஆணிவேர் அல்லது தாய்வேர் என்பது இங்கு இல்லை. வந்தாலும் வரும். அல்லது கடலை, பட்டாணியிற் வேர்கள் மூன்றடி ஆரம் போயிருக்கின்றன. போல நிலத்தினுள்ளேயே இருந்து விடலாம். விதை யிலைகள் மேலே வருமானால் அவற்றிலுள்ள உணவுப் லாம். நீரையும் உணவையும் உடலின் பல பாகங்க பொருளெல்லாம் செலவாகி, நாற்றுச் சற்று வளர்ந்த ளுக்குக் கொண்டு செல்லும் குழாய்த்திசு முடிச்சுக்கள்