பக்கம்:Tamil varalaru.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி யர் 21? பாணினி காலத்தவராய்த் தமிழுணர்ந்தவராய்த் தமிழிலக்கண முஞ்செய்த அகத்தியர் * ஒருவருண்டு என்பதுதான் இயைவ தாகும்.


- _

- ____

  • வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கினையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாங் தொழுதேத்துங்

o குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் (காஞ்சிப் பாயிரம்) என்ருர் சிவஞான முனிவரும், இதன் கண் அதற்கினே யாத் தென்மொழியைக் குடமு னிக்கு வலியுறுத்தார்' என் கூறி யதைச் சிந்தித்துக் கொள்க. 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/225&oldid=731386" இலிருந்து மீள்விக்கப்பட்டது