பக்கம்:Tamil varalaru.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ் மொ ழி யின்ற;ணி நி லை 17 பது கடலோரத்துக் கானகாடாதிலின்-இப்ப்ெயர் பெற்றது. கன்னடம் கொடுங்கருநாட்ர் ' என்ச் சிலப்பதிகாரம் வழங்கிய மக்கள் வதிந்த இடம். கொல்லம் கடல்கொண்டது போக எஞ்சிய கொல்லமாகும். தெலுங்கம் இப்போது ஆந்திர தேச மென வழங்குவது. கலிங்கம், ஒரியா நாட்டுக் கடகத்தைத் தலைநகராகக் கொண்ட ஏழ்கலிங்கமாகும். கங்கம், கங்கபாடி எழரையிலக்கம். இதன் தலைநகரம் தலைக்காடு, தலவனபுரம் எனப்படும், மகதநாடு ராஜக்ருஹத்தைத் தலைநகராகக்கொண்டு கங்கைக் கரையிலிருந்து பாலிமொழி வழங்கிய பழைய நாடு. கடாரம், ரமணதேசத்துத் தலைநகர். இங்கே அதைச் சூழ்ந்த காட்டைக் குறித்தார். கவுடம், வங்காளத்தின் ஒர் பகுதியாகும். கன்னித்தென்கரைக்கட் பழந்திவம், லக்கத்திவுகள் முதலியன வாகும். வடுகு என்பது வேங்கடத்தை அடுத்த வடவெல்லே நாடு. இது வடகு என்றிருந்து ஆவடுகு, எனத்திரிந்ததாகக் கொள்ளலாம். இக்காட்டார் பட்க்ர் (வடகர்) என இக்காலத் தும் வழங்கப்படுகின்றனர். குன்றம், குன்றநாடு, இது கடல் கொண்ட நாட்டிலொன்ருகும். குட்ப்ாலிருபுறச் சையத்துத் தமிழ்திரிகிலங்கள், மேற்கண்ணுள்ள சையமலையின் இருபு றத்து முள்ள தமிழ்திரிந்து வழங்கிய நாடுகள் என்றவாரும், பதின்ம சொடு இருவர், செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ் காடென வைத்துப் பெயர் பகுத்திட்ட தென்பாண்டி முதலிய பன்னிரு காட்டாராவர். --- இத்துகின புங் கூறியவதனல் தமிழ்மொழி தனக்கடுத்துள்ள கொடுத்தமிழ் காட்டு மொழியேயல்லாது மிகவும் சேய்மைய ாகிய சோனகம், சினமுதலிய பல பிறநாட்டு மொழிகளையும் சைச் சொல்லாகத் தன்பாற்கொண்டு வழங்கிய பெரு கோத் குடையதென்பது எளிதிதுணரலாகும். இவ்வாறு @@ತT தவரான பல பிற்காட்டாகும் இக்கா ட்டின் வளம்பந்தியது அறிவுபத்தி ஆேம்: வி சம்பந்தி யேனும், கொட்ைபற்றியேனும், வாணிகம்யந்திலுேம், இத்த்ம்ம்."நளிட்டிற் பண்டே புகுந்து - == H | - - " ーで女 o *". 'தென்பாண்டி குட்டிக குடங்கறதா வேள்பூதி =Ei كي H பன்றி யருவா வதன்வடக்கு-கனகுய = -5-H சித மலாடு புனகுெ ஆத்திழ்சே ஏதமில் பன்னிருகாட் டென.' - = - == = க * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/25&oldid=731413" இலிருந்து மீள்விக்கப்பட்டது