பக்கம்:The Good Fairy.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缆6 岛*邸, நற்குல தெய்வம் உம தாசனுக் கொரு கும்பிடு, வேதவகி யம்மாளுக் கொரு கும்பிடு, சரி இவருக் கிப்படி திரும்பியதோ அவருக் கப்படி ! இருவருக்கிப்படி ! இனி என்ன செய்வது கடைசியில் நாமத்தில் முடிந்தது வேலை இன்னும் யாரைக் கேட் பது? மந்திரி. - மந்திரி, என்ன தாமதம் எந்த விாைைலும் சரி. வந்து வில்லை வளைத்திடச் சொல்லும், ஆனல் மந்திரி, இந்த கர்நாடக சபாபு ஒருவர் வந்திருக் கிருரே அவரைக் கேட்டுப் பார்ப்போம் வேறே யாரும் பாக்கி யில்லை. ராகம்-தேசிகதோடி, வில்லை வளைத்திட்டு, விவாகஞ் செய்திடவே வேகமாய் நவாபே, விஜயஞ் செய்யுமே. கியா சொல்ாான் ? அடடா மந்திரி. இவரோடு பேச உமக்குத் தெரியாது, நான் அழைக்கிறேன். வில்லுகி வளைச்சி, கண்ணுலம் பண்ணிக்க வேகம்கி கபாபு, ஜல்திஆவ் இப்போ. அரே அரே ! கல்லாணம் சொல்ரா, சண்டகி போடாாம் ! கபர்தார்! சாம்னே கிக்காதே ஜாவ் ஜாவ். (ஜகஜ்ஜாலனை அடிக்கிமு ன்) மந்திரி, இந்த உத்தியோகம் நமக்கு வேண்டாமையா ! போதும் பட்டபாடு இனி நீராகக் கேட்டுக்கொள்ளும் யாராவது பாக்கி யிருந்தால் (மூலையில் போய் உட்காருகிருன்) மந்திரி, இன்னும் என்ன ஆலஸ்யம்?-என்ன, இத்தனை பெரிய சபையில் ஒரு சுத்ரியகுவது இல்லையா இவ் வில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/52&oldid=731731" இலிருந்து மீள்விக்கப்பட்டது