பக்கம்:The Good Fairy.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i_jsł. t_jsi. நற்குல தெய்வம் 47 லே வளைத்து இந்த லட்சியத்தை எய்யும்படியான சூரன் சி! மஹாராஜா-யாராயிருந்தாலும் உதவுமா ? யாரா யிருந்தாலும் சரி - கூத்ரியனுகமாத்திர மிருக்க வேண்டும். வயோகிகளுகுலும் சரி, எவனுயிருக்தாலும் ੀ ! - அப்பா, என்னேப் பிடித்து அழைத்துக்கொண்டுபோய் விடு வில்லிடம் !-- மற்ற அரசர்கள். ஆஹா ஹா இந்தக் கிழம் என்ன செய்யப் போ 段· கிறது ! நகைக்கின்றனர்.) ஐயா ! என்னே மன்னிக்கவேண்டும். தலையெல்லாம் நரைத் துவிட்டதே, தமக் கிது என்னத்திற்கு என்று அழைக் காமல் விட்டுவிட்டேன்! ஆளுல் மற்ற ராஜாக்கள் செய்த து தாம் செய்வது கடின மல்ல.-வாரும் ! நீர் என்ன போக்கு சொல்லப் போகிறீர்? (மெல்ல வில் லருகில் அழைத்துச் செல்ல, பாஸ்கான் வில்லே எடுத்து ராணேற்றி குறியை அடிக்கிருன். மற்ற அரசர்க ளெல்லாம் ஆச்சரியப்படுகின் றனர்.)

ற்ற அரசர்கள். ஆமாம், இவன் யார்? சத்ரியனல்லவே! முகத்

தைப் பார்த்தால் தெரியாதா ! (தன் வேஷத்தைக் களைக்தெறித்து) என்ன சொன் னிர் அரசப் பதர்களே ! நான் கூத்ரியணு அல்லவா வென்று அரை கணத்தில் காட்டுகிறேன் ! எடுங்கள் உங்கள் ஆயுதங்களே : - (பத்மினி பின் வர, வேதவதி விாைர்து வந்து கன் காக்கி லிருக்க மாலையை அவன் கழுக் தில் குட்டுகிருள்.) ற்ற அரசர்கள். பாஸ்கரன் பாஸ்கான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/53&oldid=731732" இலிருந்து மீள்விக்கப்பட்டது