பக்கம்:The Good Sister.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊蟹, 呜雷。 リ。 ૧. {} * * : , ś , . . . * . . ; 3. ல் ல த ங் க் ள் ]1 في غي அப் பாட்டை மறுபடியும் கேட்க விரும்புகிறேன். (மந்திரி ஒரு வேலையா?ள வெளியே அனுப்புகிருன்) இன்று விஜய தசமியில் பாடிய வித்வான்களுடைய சங்கீ தத்தை விட இது மிகவும் மேம்பட்டதாயிருக்கிறது ; யாரோ பெரிய சங்கீத வித்வானுயிருக்க வேண்டும். வேலேயாள் சச்சிதானந்தரை அழைத்துக்கொண்டு வருகிருன். ஏ சன்யா சி யார் நீ ? அதுதான் தெரியவில்லை. என்ன -இவன் செவிடா என்ன ?-நீ யார் என்று கேட் கிறேன். அதுதான் தெரியவில்லை என்று பதில் சொல்கிறேன். என்ன அதனப் பிரசங்கியாயிருக்கிருன் ஏய், நான் யார் தெரியுமா உனக்கு? எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. என்ன துஷ்டனுய் இருக்கிருன் வந்ததும் என்னே வணங்க வில்லை! இப்பொழுது இம்மாதிரி பதில் உரைக்கிருன். அடே சேவக என்னே வழக்கப்படி வணங்காத இவ னது இரண்டு கைகளையும்வெட்டி விடு இட்சணம்! (சேவகன் அப்படியே செய்ய'வாளை உருவுகிமுன். சச்சிதானந்தர் தன் இரு கைகளையும் தலை மேல் கூப்புகிரு.ர்.) ஜெய் விஸ்வேசா ! சேவகா பொறு கடினம்!--மன்னவர்.அ வர்கள் வார்த்தைக் குக் குறுக்காகக் கூறுவத ற்காக மன்னிக்க வேண்டுகிே றன். இவர் யாசோ மஹாளுகத் தோன்றுகிரு.ர். கைகளைக் குறைக்கும்படி கட்டளையிட்ட காலத்திலும் கவலேயுருது. கிற்கிருர் ஆகவே அரசர் அவர்கள் முன்பிட்ட ஆக்கினேயை மீட்டுக்கொள்ள வேண்டுகிறேன். அன்றியும் இவரது இனிய சங்கீதத்தைக் கேட்க, ஆஸ்தானம் ஆவல் கொண்டதை ஞாபகப் படுத்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/8&oldid=731818" இலிருந்து மீள்விக்கப்பட்டது