பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) கு ற ம க ள் 39 முதுகில் காயம் எங்கே பட்டது . இதோ (திரும்பிக் கட்டப்பட்டிருக்கும் காயத்தைக் காட்டுகிமுன்.) காலையில் ஆஸ்பத்திரி வைத்தியர் கட்டுக் கட்டினர். இதோ அவருடைய சர்டிபிகேட். (இப்ேபிலிருந்து ஒரு காகிதத்தை எடுக்கிருள்.) ஆர்டர்லி, அதை வாங்கு இப்படி (ஆர்டர்லி அதை வாங்கி சுந்தரேச முதலியாரி டம் கொடுக்கிருன்) (அதை தனக்குள் படித்துக் கொண்டே) அரியநாயகம் பிள்ளை, இவளுடைய வாக்கு மூலத்தை நம்புகிறீர்களா? நான் நம்புகிறேலுங்கள். 斑 உம், இதையும் படித்துப் பாருங்கள். - (டாக்டர் சர்டிபிகேட்டைக் கொடுக்கிரு.ர்.) (அண்கப் படித்துப் பார்த்து) கினேத்தேன்! இனி சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த சர்டிபிகேட்டைக் கொடுத்த டாக் டர் நாராயணன் மிகவும் கூர்மையான் புத்தி யுடையவர். அவர் ஒரு அபிப்பிராயம் கொடுத்தால் அது தவறு என்று எவராலும் அசைக்கமுடியாது. இந்தப் பெண்ணே - கைதியை-காம் ஜாமீனில் விட்டுவிடலாமென்று தோன்று கின்றது. உம், நாம் அவசப்படலாகாது-சங்கநாயகி,அந்த கத்தி குேத்திய கத்தி யாருடையது? உன்னுடையதா? நீ வாங் கியதா? ஆல் ல, வீரபாண்டியருடையது. முன்னுெரு முறை 莎 அவரைக் கலியாணம் செய்துகொள்ளமாட்டேன் என்ற கூறியபோது, எங்கள் வீட்டி ற்கு எதிரிலிருக்கும் ஒரு கடைக்குப்போய் அதை வாங்கிக்கொண்டு. வந்தார். ப்புக்கொள் வந்து நீ என்னேக்கலியாணம் செய்துகொள்ள ஒ ளாவிட்டால் அக்கத்தியால் நான் குத்திக்கொண்டு இதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/35&oldid=731847" இலிருந்து மீள்விக்கப்பட்டது