பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ॐ श्a ta ॐ ईंश् 蠶 శ్రీ

哥, என்ன இருக்கும் ?-ஒருவேள்ை-வீரபாண்டியன் இறந்து விட்டானே ? அழகப் பெருமாளே அப்படி பிராகிருக்குமாக! (அழுகிருள்.) வாச் சொல்-ஆளுல் அவரை (அந்தக் கான்ஸ்டபில் போகிருன்.) சங்கநாயகி பொறு-அவசரப்படாதே!-கீ கூறியது உண் மையானல்-கீ துக்கப்பட வேண்டியதில்லை. அந்த அழகர் மீதானப்படி நான் கூறியதில் அணுவளவும் பொய்யில்லை ! சப் மேஜிஸ்டிரேட் சவுந்தாராஜ ஐயர் விண்மந்து வருகிருச். குட்மார்னிங் -இதோ அந்த விசபாண்டியனின்-ஸ்டேட் மென்ட் (அவர் சையில் சொடுக்கினர்.) உட்காருங்கள்-என்ன பெருமூச்சு வாங்குகிறது ? மதுரையிலிருந்து சைகிலில் விரைந்து வந்தேன்! மன்னி யுங்கள். என்ன அவ்வளவு அவசரம் ? அந்த ஸ்டேட்மென்டைப் படித்துப் பார்ப்பீர்களானல் -தெரியும். அவன் முன்பே ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக் கிருனே? ஆம்: அதை அறிவேன். அதனுல்தான் இந்த ஸ்டேட் மென்டை நீங்கள் விரைவில் பார்க்கவேண்டியது அவசிய மாகிறது. இதோ பார்க்கிறேன்-என்ன உங்களுக்கு இன்னும் பெரு மூச்சு அடங்கவில்லை. ஆர்டர்லி, என் பலகாரப் பெட்டியில் ஒரு சோடா புட்டியிருக்கிறது, அதைத் திறந்து ஐயாவுக் குக் கொடு. (ஆர்டர்லி அப்படியே செய்கிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/37&oldid=731849" இலிருந்து மீள்விக்கப்பட்டது