பக்கம்:The Knavery Of Kalappa.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் கள்ளத்தனம் 11 á፻. č#ff. &昭。 ö事。 5ts. $sts சரி, இப்பொழுதே முயன்றுபாரும், எப்படி நடந்து கொள் வீர் என்று. அவர் முன்னிலையில் எப்படி பேசுவிரோ இப் பொழுதே அதை அப்யசித்துப் பாரும், சரியாக இருக்கிறதா சொல்லுகிறேன்.-பயமில்லாத வய்ைக் காட்டவேண்டும்.-- தலை நிமிர்ந்திருக்கவேண்டும்-திடசித்தனுயிருக்கவேண்டும்.-- இப்படியா P இப்படி (காட்டுகிருன்) இப்படியா (அவனைப்போல் நின்று முகத்தைச் சுளித்து) இன்னெரு முறை. இப்படித்தானே. சரி !-நான்தான் இப்பொழுதான் பட்டினம் வந்து சேர்ந்த உம்முடைய சொந்த தகப்பனுர் என்று எண்ணிக் கொண்டு அவரிடம் எப்படி பயமில்லாமல் பதில் உாைப்பீரோ அப்படி எனக்கு பதில் உரையும்-ஏனடா தடிக்கழுதை, மூதேவி, பழமுறம், பாபாசு, துரோகி என் வயிற்றில் ஏனடா பிறந் தாய் ? உன் மனதுபோல் கடந்து விட்டு என் முன் உன் முகத்தைக் காட்ட தைரிய மிருக்கிறதா உனக்கு நான் இல் லாத காலத்தில் என்னே ஏமாற்றி விட்டு, என்ன ஏறெடுத்துப் பார்க்கிருயா திருட்டுப்பயலே நான் உன்னே வளர்த்து வந்ததற்கு இதுதான பலன் இது தான நீ எனக்குக் காட்ட வேண்டிய மரியாதை இது தான நீ எனக்குச் செய்யும் மரி பாதை ' வாரும் வாரும்-பேடுக்காளிப் பயலே இத்துணை ஆணவமா உனக்கு ? உன் தகப்பனர் உத்தரவின்றி நீ ஒரு பெண்ணின் மீது இச்சை கொள்கிருயா ?-அவளைத் திருட் டுத் தனமாய் மணம் புரிகிருயா சொல்லடா பதில் திருட்டுக் கழுதை, சொல் !-உன்னுடைய கியாயங்களை யெல்லாம் நான் ,ே கட்டும்'-ஐயோ!:இதென்ன இது திக்பிாமை கொண்ட வர்போல் நிற்கிறீரே ! என்.சொந்த தகப்பனர் பேசுவதைக் கேட்பதுபோலவே இருக் கிற தெனக்கு - ஆம், அதனுல் தான் மடையனேப்போல் ர்ே சடவாதிருக்க வேண்டும். என்மனதைத் தேற்றிக்கொண்டு, தைரியமாய் பதில் உரைக் கிறேன். வாஸ்தவமாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/17&oldid=732133" இலிருந்து மீள்விக்கப்பட்டது