பக்கம்:The Wedding of Valli.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) வள்ளி மண ம் 4.i. 3r. 耶, 53 5ষ্টt_0 • 乐。 சங்தோஷம் - இங்கெல்லாம் காட்டுப் பிரதேசமாயிருக் கிறதே யென்று பயந்து கேட்டேன்.--கோபித்துக் கொள் ளாதிர்கள். ஸ்வாமி, கோபம் ஒன்றுமில்லை.-தொலைதுாரம் நடந்து வந்த மையால் மிகவும் களைத்திருக்கிருற்போலிருக்கிறது, இப்படி வீற்றிருங்கள்-ஸ்வாமி, தாங்கள் எந்த தேசமோ ? நான் சாதாரணமா யிருப்பது இமயமலைச் சாால். அப்படியா ஆனல் தாங்கள் அவ்வளவு தாரத்திலிருந்து இவ்விடம் வந்த தெக் காரணமோ ? தெற்கே கன்யாகுமரி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அத்த குமரி தர்சனம் கிடைத்தால் நான் எடுத்த இந்த ஆன்மம் சபலமாகுமென்று நாடி வந்தேன்-அங்கே போக வழி காட்டினல்-கான் போகிறேன். ஐயோ ஸ்வாமி, அக் கன்யாகுமரிக்கும் இதற்கும் அநேக காதது.ாம் இருக்கிறதே தாங்களோ வயதால் மிகவும் மெலிந்திருக்கிறீர்கள், பிரயான பாதையினுல் களைத்து மிருக்கிறீர்கள். ஆகவே தாங்கள் இவ்விடம் கொஞ்சம் தங்கி யிருந்து இளைப்பாறி களைப்பு நீங்கி, பிறகு செல்லலாம். அப்பனே, இங்கே தங்கி யிருப்பதென்முல், எல்லாம் காடா கக் காணப்படுகிறதே, காட்டு மிருகங்கள் முதலியன சஞ்சரிக்கும் இடமாயிற்றே, என்றுதாதா, அதுக்கு ஒண்னும் பயப்படத் தேவலெ. இதோ பாத்தைங்களா என் கையிலெ என்ன இருக்குது இண்ணுரி ஒரே அடியிலெ ஏழு ஒண்னும் கிட்ட வாாது பயப்படா தைங்க. ஸ்வாமி, அதெல்லாம் தாங்கள் ஒன்றும் பயப்பட வேண் டியதில்லை. நாங்க ளெல்லோரும் இருக்கிருேம் அதிதியாக வந்த தம்மைப் பாதுகாக்க. அன்றியும், இங்கிருப்பதென்ருல் இந்தக் கிழத்திற்குத் தக்கபடி சுஸ்ரூஷை யார் செய்வார்கள் இங்கே? 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/46&oldid=732315" இலிருந்து மீள்விக்கப்பட்டது