உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:நற்றிணை-2.pdf/462

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

தவறான தலைப்பின் கீழ் பாடல் எண்

[தொகு]

207ம் எண்ணுள்ள பாடலைப் பாடியவர் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் ஆவர். பாடலில் இவர் பெயர் தெளிவாக இருக்கும் போது, இப்பாடல் எண் “பாடினோர் பெயர் காணாச் செய்யுட்கள்” என்ற தலைப்பின் கீழ், அச்சுப் பதிப்பில் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. காண்க:207
TI Buhari (பேச்சு) 03:30, 9 அக்டோபர் 2024 (UTC)Reply