பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/51
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை![தொகு]
மற்றவர்கள் வட / பிற மொழிக் கலப்புடன் தமிழ் பேசுவதையும், எழுதுவதையும் நையாண்டி செய்யும் உரையாசிரியர், “மொழி” என்னும் அழகிய தமிழ்ச் சொல்லிருக்க, “பாஷை” என்னும் வடமொழிச் சொல்லை இயல்பாய்ப் பயன்படுத்துவது, “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!” {“Pot Calling the kettle black”} என்னும் பழமொழியை நினைவூட்டுகிறது.
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 04:51, 17 ஆகத்து 2021 (UTC)