மெய்யறம் (1917)/அரும்பதவுரை
தோற்றம்
|-
|-
|-


அரும்பதவுரை.
| சூத்திரம். பதம். உரை. | சூத்திரம். பதம். உரை. |
|-
|-
|-
| சிறப்புப்பாயிரம். | ௧௬ | மடன் - மடமை. | |
| ௧ | வையம்ஓர் - உலகம் அறிந்த, | ௧௬ | மடி - சோம்பல், |
| ௪ | நுதலியது - (இந்நூல் கூறக்) | ௧௭ | நவிலும் - சொல்லும். |
| கருதியது, | ௨௬ | ஆம். துணை-இயையும் உதவி, | |
| ௮ | ஆன்ற- (கல்விகேள்விகளால்) | ௨௯ | அமைந்து - அடங்கி, |
| நிறைந்த | ௩0 | இயைந்தவர்-பொருந்தியவர். | |
| ௮ | மாதேவன் - வித்வான் மகா | ௩௩ | செறிவாய்-இடையீடில்லாமல், |
| தேவ முதலியார். | ௩௪ | பகுத்தறியுயிர் - மனிதர். | |
| பாயிரம். | ௩௬ | உள்ளல் - நினைத்தல். | |
| ௩ | கற்றுரைத் தாற்றுவோன் - | ௩௭ | உள்ளியாங்கு - நினைத்த |
| (தான்) கற்று (ப் பிறர்க்கு) | வண்ணம். | ||
| உரைத்து (அறத்தைச்) | ௩௬ | நடுவு - நீதி. | |
| செய்வோன். | ௩௬ | ஓர்ந்து - அறிந்து, | |
| ௪ | நுவல்திறன் - சொல்லும் | ௪0 | நிலை - தன்மை. |
| முறை. | ௪௧ | தொடர்பு - சேர்க்கை. | |
| ௫ | மெய் - கடவுள். | ௪௨ | சிதைக்கும் - கொல்லும், |
| ௮ | புரிந்தனன் - இயற்றினேன். | வருத்தும். | |
| நூல். | ௪௩ | வவ்வும் - கவரும். | |
| ௧ | மாண் - சிறப்பு. | ௪௩ | மாக்கள் - இழிமக்கள். |
| ௪ | வரை நிலை - நீக்கப்படுதல் | ௪௪ | துணைவர்-உயிர்த்துணைவர். |
| ௬ | கடன் - கடமை. | ௪௪ | மா இனத்தர்-மிருகக் கூட் |
| ௬ | நன்று - அறம். | டத்தினர். | |
| ௫ | ஆதி - கடவுள், | ௪௬ | புரைவளர்-குற்றத்தை |
| ௧௧ | உறும் - பொருந்தும். | வளர்க்கும். | |
| ௧௪ | சேருவ-பொருந்துவன. | ௪௭ | கயவர் - கீழ்மக்கள். |
| ௧௫ | கணுகுவ - பொருந்துவன | ௪௮ | பசு-உயிர் ; ஜீவன். |
| ௪௮ | பதி-இறை; சிவன். | ௧0௮ | அழும்நோய்-கண்ணீர் |
| ௫௫ | மன்னி-பொருந்தி, | பெருகச் செய்யும் பிணி. | |
| ௬௨ | இருபாலாரும்-ஆடவரும் | ௧௧0 | கூற்றம்-எமன். |
| மகளிரும். | ௧௧௧ | அரித்த-தின்ற, | |
| ௯௫ | அறிதிறன்-உணரும்வலி | ௧௧௪ | அரி-சிங்கம். |
| மை. | ௧௧௭ | மக்களூன்-மனித மாமிசம். | |
| ௬௭ | மகார்-மக்கள். | ௧௧௭ | மறி-ஆடு. |
| ௬௮ | செறிந்திட-உள்ளத்தில் | ௧௧௮ | பொறி- மெய், வாய், கண் |
| அமைய. | மூக்கு, செவி. | ||
| ௬௯ | வல்லுநர்-வல்லவர். | ௧௩௮ | கவறு-சூதாடுகருவி. |
| ௭௧ | தலைப்படும்-முதன்மை | ௧௪0 | கவறு உருள்களம்-சூதாடும் |
| யுறும். | இடம் | ||
| ௭௩ | தொகுதி-கூட்டம். | ௧௪௩ | ஏற்றம்-உயர்வு. |
| ௭௪ | அறிவுஉரன்-அறிவின் சக்தி. | ௧௪௪ | பரந்து-பல இடங்க |
| ௭௬ | தனு-கருவி, | ளுக்குச்சென்று இரந்து. | |
| ௭௭ | மெய்முதலிய-ஐம்பொறி | ௧௫௮ | வழங்கும்-கொடுக்கும். |
| கள். | ௧௬௧ | நிகழாதது-நடக்காதது, | |
| ௮0 | உய்ப்பது-செலுத்துவது. | ௧௬௧ | நிகழ்த்துதல்-சொல்லு |
| ௮௧ | முத்தொழில்-ஆக்கல், | தல். | |
| அளித்தல், அழித்தல். | ௧௬௪ | வாயில்-வழிகள். | |
| ௮௧ | அறன்-புண்ணியம். | ௧௭0 | ஒரீ இயவர்-நீக்கியவர். |
| ௮௧ | மறன்-பாவம். | ௧௭௪ | பொருபகை-அமர் செய் |
| ௬0 | எணும்-எண்ணும்-நினைக் | யும் விரோதிகள். | |
| கும். | ௧௭௮ | புன்மை-இழிவு. | |
| ௯௪ | உரன்-வலிமை. | ௧௭௯ | பொன்றல்-இறத்தல். |
| ௯௪ | வரன்-கணவன். | ௧௮0 | அடி-வேர் |
| ௯௬ | வளி-வாதம். | ௧௮௮ | நயன்-இன்பம். |
| ௯௬ | அனல்-பித்தம். | ௧௮௧ | பதடி-மனிதப்பதர். |
| ௯௬ | நீர்-சிலேத்துமம். | ௧௯௨ | இழுக்காறு-குற்ற நெறி, |
| ௯௭ | மறுத்து-குறைத்து. | ௧௯௬ | சிறுமை-துன்பம். |
| ௯௮ | சிலம்பம்-சிலம்பவரிசை. | ௧௯௭ | கீழ்-கீழ்மக்கள். |
| ௯௮ | மெய்ப்பயிற்சி-தேகாப்பி | ௧௯௭ | வழுக்காறு-வழுக்கு |
| யாசம். | கின்ற நெறி. | ||
| ௧00 | வளைந்திட.-வேலைசெய்ய. | ௧௯௮ | இலங்குதல்-நிலவுதல் |
| ௧0௧ | நிலை-உடல், | ௨0௮ | தாய்மொழி-சுயபாஷை. |
| ௧0௫ | படும்-இறக்கும். | ௨௧௧ | மெய்யுறுப்பு-சரீர அவய |
| ௧0௮ | தொழுநோய்-பெருவி | வம் | |
| யாதி. | ௨௧௭ | நடை-ஒழுங்கு | |
| ௨௧௬ | உரு-வேடம். | ௩0௪ | வேளாண்மை-பரோப |
| ௨௨௨ | அமைவுற-பொருந்த. | காரம். | |
| ௨௩௪ | உற்றுழி-துன்பம் உற்ற | ௩0௬ | இல்நிலை-கிருக ஆசிரமம். |
| இடத்து | ௩௧௨ | எதிர் எதிர் வழி-(ஒன்ற | |
| ௨௩௧ | மிகை-குற்றம். | ற்கொன்று) எதிராக | |
| ௨௪௧ | நடுவுள்-அளவுள்; எல்லை | இருக்கும் இரண்டு | |
| யுள். | வழிகள். | ||
| ௨௪௩ | நடுவு-நடுவு நிலைமை. | ௩௧௩ | மட்டம் மேலளவு. |
| ௨௪௮ | இகந்தார்-நீங்கியவர். | ௩௧௪ | சதுரம்-நீளமும் அகலமும் |
| ௨௫௧ | புலம்-விஷயம்-ஸப்தம், | பெருக்கக் கண்ட | |
| ஸ்பரிஸம், ரூபம், ரஸம், | தொகை. | ||
| கந்தம். | ௩௧௫ | மேல்-மேலுள்ள. | |
| ௨௬௫ | ஒன்றாக்கல்-ஒத்திருக்கச் | ௩௧௬ | வளி-காற்று |
| செய்தல். | ௩௧௬ | அனல்-தீ | |
| ௨௭௧ | ஒரீஇ-விலக்கி. | ௩௧௬ | நீர்-வெள்ளம். |
| ௨௭௨ | அற்றம்-இறுதி; அழிவு. | ௩௧௬ | மா-மிருகம். |
| ௨௭௬ | ஆவன-நன்மை பயக்கும் | ௩௧௭ | ஒளி-சூரிய வெளிச்சம். |
| வினைகள். | ௩௧௭ | பகுத்திடல்-பிரித்திடுக. | |
| ௨௭௭ | எளியவா-கேட்போர் | ௩௧௯ | நில அறை-நிலக்கீழ் அறை. |
| அறியத்தக்க சொற்களாக. | ௩௧௯ | மேல்-மேல் வீடு. | |
| ௨௭௭ | செல-கேட்போர் உள் | ௩௨0 | தரு-மரம் |
| ளத்தில் புகும்படி. | ௩௨௭ | குடிமை-நற்குடிப் பிறப்பு. | |
| ௨௭௭ | அரியவை-(பிறர்சொல் | ௩௨௭ | தூய்மை-மனசுத்தம், வா |
| லும்) எளிதில் அறிய | க்குசுத்தம், காயசுத்தம். | ||
| முடியாத சொற்களை | ௩௨௯ | பருவம்-வயது. | |
| ௨௮0 | எதிரதா-வருமுன்னர். | .௩௩0 | வரவு-வரும்பொருள். |
| ௨௮௫ | உயிர்க்கும்-சுவாசமிடும், | ௩௩௯ | இயற்றுவ-செய்யும் கரு |
| ௨௮௬ | ஊறு-இடையூறு. | மங்கள்.. | |
| ௨௯௩ | முதுகிட-முதுகுகாட்ட | ௩௪௨ | அகப்பொருள்-அகப்பொ |
| - தோற்க. | ருள் நூல், | ||
| ௨௯௭ | ஆற்றின்-வழியில். | ௩௪௭ | நிமித்தம்-காரணம். |
| ௨௯௮ | கொடு-கொண்டு. | ௩௫0 | மெய்யிணைதல்-கடவுளை |
| ௨௯௯ | தாழ்ப்பினும்-தாமதப் | அடைதல். | |
| படினும். | ௩௫௬ | அடும்-கொல்லும். | |
| ௩00 | விரி-விரிவு. | ௩௬௯ | அவனியில்-உலகத்தில் |
| ௩0௨ | எதிர்பால்-ஆணுக்கு | ௩௭௧ | துணை-மனைவி, |
| ப்பெண்ணும், பெண்ணு | ௩௭௩ | முழுமகன்-அறிவிலி. | |
| க்கு ஆணும். | ௩௭௭ | நிறை-கற்பு. | |
| ௩௯௨ | பொறி-ஐம்பொறிகள். | ௪௬௭ | தாழ்த்தியே-குறைத்தே. |
| ௩௯௩ | இகம்-உலகம். | ௪௬௮ | இறந்து-அளவு கடந்து. |
| ௩௯௩ | பரம்-கடவுள். | ௪௬௮ | படுவர்-அழிவர். |
| ௪00 | பிழையாது-தவறாது. | ௪௭0 | ஈட்டுவர்-சேகரிப்பர். |
| ௪0௧ | ஏதம்-குற்றம்; நஷ்டம். | ௪௭௬ | எச்சம்-புகழ் |
| ௪0௧ | ஊதியம்-குணம்; இலாபம். | ௪௮0 | நிச்சலும்-தினமும். |
| ௪0௨ | கா தன்மை-காதலிக்கும் | ௪௮௨ | நகின்-சிரித்தால். |
| தன்மை. | ௪௯௩ | அரில்-குற்றம். | |
| ௪0௬ | புனை-தளை-விலங்கு. | ௫00 | செற்று-கோபித்து. |
| ௪0௮ | களித்தற்று-கள்குடித் | ௫0௮ | பயிற்றல்-பழக்கல். |
| ததுபோலும். | ௫0௯ | அழுக்கு-மாசு; பொறாமை. | |
| ௪0௯ | அவை-சபை, | ௫௧௪ | தகையர்-தகுதி யுடைய |
| ௪௧௨ | ஒண்மை-அறிவு. | வர். | |
| ௪௧௩ | இவறல்-உலோபம் செய் | ௫௧௯ | பற்றலர்-பகைவர். |
| தல். | ௫௨௪ | மருந்து-அமிழ்தம். | |
| ௪௧௬ | மறை-இரகசியம். | ௫௨௫ | காப்பு-பாதரட்சை முத |
| ௪௧௬ | மிறை-துன்பம். | லியன. | |
| ௪௧௭ | இழுக்கல்-தவறுதல். | ௫௩0 | செல்வுழி-போகும் பொ |
| ௪௨௫ | படுபொருள்-வளர்பொ | ழுது. | |
| ருள். | ௫௩0 | உள்ளிட-(பிரிவை நினை | |
| ௪௨௬ | உறுவது-வரும்வேலை. | ந்து) வருந்த | |
| ௪௩௩ | இறவு-குற்றம். | ௫௩௧ | துஞ்சிய-இறந்த. |
| ௪௪௩ | ஒன்னார்-பகைவர். | ௫௫௨ | ஆர்வலர்-அன்பு செய்யப் |
| ௪௪௭ | சோலைநீர்-சோலையினுள் | பட்டவர். | |
| ள ஊற்றுநீர், | ௫௫௩ | தவல்-கெடுதல், | |
| ௪௪௮ | இளம்பகல்-பகல் பத்து | ௫௬௮ | ஒறுத்தார்-பதில் தீங்கு |
| நாழிகை. | செய்தார். | ||
| ௪௪௯ | யாமம்-இரவில் நடுப் | ||
| பத்து நாழிகை. | ௫௭௨ | முதல்-வேர். | |
| ௪௫௧ | அயர்வு-களைப்பு. | ௫௭௫ | அறவோர்-அறம்புரி |
| ௪௫௩ | சுழுத்தி-கனவற்ற கடும் | வோர். | |
| உறக்கம். | ௫௭௬ | துவ்வார்-வறிஞர். | |
| ௪௫௬ | மெய்த்தொழில்-உடலு | ௫௭௮ | நன்மை-சுபகாரியம். |
| றுப்புக்களாற் செய்யப் | ௫௭௮ | தீமை-அசுபகாரியம். | |
| படும் தொழில். | ௫௮0 | ஆணை-கட்டளை. | |
| ௪௬௨ | அங்குரம்-முளை. | ௬0௪ | சூழ்ச்சி-அறிஞரோடெண் |
| ௪௬௬ | மெய்த்திறம்-உண்மை | ணுதல். | |
| யான வலி. | ௬0௬ | உரை-புகழ். | |
| ௬௨0 | உணர்ச்சி-ஒருமைப்பட்ட | ௭௨0 | உளம் கொள-மனம் திருப் |
| உணர்வு. | தியடைய. | ||
| ௬௨௩ | உற்றன-பொருந்தியன. | ௭௨௨ | மெய்-உண்மை. |
| ௬௪0 | சீர்-பொருத்தம். | ௭௨௩ | செவிச்சொல்-பிறன் |
| ௬௪௨ | செம்மை-நடுவு நிலைமை. | செவியிற் சொல்லுதல். | |
| ௬௪௬ | தவாவினை-கெடாவினை | ௭௨௩ | அயல்நகை-பிறன் முகம் |
| (அறம்). | நோக்கி நகுதல், | ||
| ௬௪௭ | பொது-கணிதமும் பா | ௭௨௫ | அமையம்-சமையம். |
| ஷையும். | ௭௨௬ | விழைபவற்றை-விரும்பு | |
| ௬௪௭ | சிறப்பு-மற்றையன | வனவற்றை, | |
| (பொருள் முதலியன). | ௭௨௭ | ஐயுறாவகை-சந்தேகியாத | |
| ௬௬௧ | வினைஞர்-வினைசெய்வோர். | வாறு. | |
| ௬௬௨ | கடாஅ-(பார்த்தோர்) | ௭௨௭ | யாங்கணும்-எவ்விடத்தும். |
| ஐயப்படாத. | ௭௩௧ | கூறு-பிரிவு. | |
| ௬௬௩ | சிதைப்பினும்-வதைப் | ௭௩௮ | முதுவர்-அறிஞர். |
| பினும். | ௭௪0 | சொல்-சொல்லி வைத்த. | |
| ௬௬௩ | உகாமை-வெளிவிடாமை. | ௭௪௪ | நன்றுறல்-நன்மையடை |
| ௬௬௬ | கொற்றம்-செல்வம். | தல். | |
| ௬௬௯ | அயிராது-சந்தேகியாது. | ௭௪௭ | உடன்படல்-ஒத்துக் |
| ௬௭௪ | புணர்வு-இல்லாளோடு | கொள்ளுக. | |
| கூடிவாழும் வாழ்க்கை. | ௭௫௧ | நாடுவ-விரும்பும் பொருள் | |
| ௬௭௪ | ஒழிவு-வீடு. | கள். | |
| ௬௮௨ | அமைத்து-முடித்து; | ௭௫௨ | மருவிய-பொருந்திய |
| செய்து. | வை. | ||
| ௬௮௯ | பட்டி-விக்கிரமாதித்த | ௭௫௪ | உணா-உணவு. |
| னது மந்திரி. [தன். | ௭௫௯ | அயல்-பக்கத்துள்ள. | |
| ௬௯0 | விக்கிரமன்-விக்கிரமாதித் | ௭௬௧ | அமைதல்-நிரம்பியிருத் |
| ௬௯௫ | ஒன்றும்-பொருந்தும். | தல். | |
| ௭0௧ | பாடு-பெருமை. | ௭௬௨ | ஒக்க-சரியாக. |
| ௭0௮ | உள்உட்க-உள்ளம் நடுங்க. | ௭௬௬ | உறுபசி-மிக்க பசி. |
| ௭0௮ | மேல்நகை-வெளியில் மாத் | ௭௬௬ | அரும்பிணி-நீங்காதபிணி. |
| திரம் சிரித்தல். | ௭௬௬ | செறுபகை-அழிவு செய் | |
| ௭0௯ | சலவருள்-வஞ்சகருள். | யும் பகைவர். | |
| ௭௧0 | எண்பதம்-காட்சிக்கு எளி | ௭௬௭ | சீர்-புகழ். |
| யனாயிருக்குந் தன்மை. | ௭௬௯ | தகை-பெருந்தன்மை. | |
| ௭௧௨ | திறை-கப்பம். | ௭௭0 | மெய்யறிவு-கடவுள் ஞா |
| ௭௧௩ | இளையா-பின்னிடாத. | னம். | |
| ௭௧௯ | விலை-போர். | ௭௭0 | அமைந்து-நிரம்பி. |
| ௭௭௭ | அருநிலம்-பகைவரைக் | ௮௯௪ | சீர்-பட்டம் முதலியன. |
| கொல்லும் கருவிகள் மு | ௮௯௪ | பரிசில்-வெகுமதி. | |
| தலிய வற்றைக் கொண் | ௮௯௭ | கூற்றையும்-எமனையும். | |
| டுள்ள நிலம். | ௮௯௭ | ஆற்றல்-வல்லமை. | |
| ௭௮௭ | அகநெறி-நிலக்கீழ்வழி. | ௮௯௮ | இழைத்தது-செய்தசபத |
| ௭௯0 | பொறி-கொல்கருவி. | ௮௯௮ | இகவாது-தவறாது. [ம். |
| ௭௯௨ | வலப்படை-வல்லமையு | ௯0௪ | இடித்துக்கூறல்-புத்தி |
| ள்ள படை. | கூறல். | ||
| ௭௯௫ | கரவு-காட்சிக்குப் புலப் | ௯0௫ | புணர்ச்சி-சேர்க்கை. |
| படாத படுகுழி முதலி | ௯0௫ | பழகுதல்-இடை இடை | |
| யன. | யே கூடல். | ||
| ௮௧௭ | நடை-ஒழுக்கம். | ௯0௫ | உணர்ச்சி-ஒரே வித |
| ௮௧௮ | அலக்கண்-துன்பம். | உணர்வு. | |
| ௮௧௯ | உழந்து-வருந்தி. | ௯௧௧ | கிழமை-உரிமை. |
| ௮௨0 | அழியாது-ங்காகாது. | ௯௧௯ | விழையார்-பகைவர். |
| ௮௨௧ | விளையுள்-விளைபொருள். | ௯௨0 | புதுமையில்-கண்டமாத் |
| ௮௨௩ | கிழவர்-உடையவர். | திரத்தில். | |
| ௮௨௪ | காடு-அடர்ந்த செடி | ௯௨௧ | ஆகா-விலக்கவேண்டிய |
| முதலியன. | ௯௨௩ | உறுவதே-தமக்கு வரு | |
| ௮௪௬ | மேம்பட-மேன்மையுற. | வதையே. | |
| ௮௫௧ | படுத்தல்-கொல்லுதல். | ௯௨௧ | தூக்கும்-ஆராயும்; நோக் |
| ௮௫௫ | மெய்யியல்-கடவுட்டன் | கும். | |
| மை. | ௯௨௫ | ஒல்லும்-செய்ய முடியும். | |
| ௮௫௮ | உழல்வர்-வருந்துவர். | ௯௨௫ | உஞற்றா-செய்யாத. |
| ௮௫௯ | பிணக்குற்று-சண்டை | ௯௩0 | நடர் -பொய்யர். |
| யிட்டு. | ௯௩௫ | எதிர் உணர்வு-மாறுபட்ட | |
| ௮௭௩ | பயப்பொருள் பயன் தரும் | உணர்ச்சி. | |
| பொருள். | ௯௩௫ | இறுகுஉளம்-பற்றுள்ளம்; | |
| ௮௭௫ | எரி-தீ. | உலோபம். | |
| ௮௭௫ | கூர்-கூர்மை. | ௯௩௭ | தட்பம்-குளிர்ச்சி-கருணை. |
| ௮௮௪ | மறத்தினர்-வீரத்தை | ௯௩௮ | தகல்-தகுதி. |
| யுடையவர். | ௯௪௩ | அறைப-சொல்வர். | |
| ௮௮௫ | மா-யானை. | ௯௪௮ | விடுப்பதோ-விட்டு விடு |
| ௮௮௫ | பரி-குதிரை. | வதோ. | |
| ௮௮௬ | அறைப்படுத்து-நிலக்கீழ் | ௯௫௧ | அடல்-வெல்லுதல். |
| வழி செய்து, | ௯௬0 | மேய்வார்-(அரியவற் | |
| ௮௮௭ | கலங்கள்-கப்பல்கள். | றைக்) கவர்வார். | |
| ௮௯௩ | வேதனம்-சம்பளம். | ௯௬௯ | மைந்து-வலி. |
| ௯௬௯ | தலையழித்தல்-நெருங்கி | ௧0௯௯ | ஆறு அறிவினர்-ஐம் |
| யழித்தல். | பொறி யறிவுகளையும் | ||
| ௯௭௫ | மாண்டார்-மாட்சிமைப் | பகுத்தறிவையும் | |
| பட்டார். | கொண்டுள்ள மனிதர். | ||
| ௯௮௭ | தூங்காது-தாமதியாது. | ௧௧0௩ | அளிப்பவர்-இரட்சிப்ப |
| ௯௯௧ | கூகை-கோட்டான். | வர். | |
| ௯௯௮ | கூம்பும்-அடங்கியிருக் | ௧௧0௬ | முகை-அரும்பு. |
| கும். | ௧௧0௬ | அனர்-போன்றவர். | |
| ௯௯௯ | அடர்க்கும்-கொல்ல எழும். | ௧௧௧௨ | போன்ம்-போலும். |
| ௧00௨ | முதல்நிலம்-குறிஞ்சி. | ௧௧௧௭ | உகுத்தவர்-சிந்தியவர்; |
| ௧00௫ | முரண்-வலி. | விடுத்தவர். | |
| க00எ | மலையரண்-மலை மீதுள்ள | ௧௧௧௮ | ஊறு-துன்பம். |
| கோட்டை. | ௧௧௨௨ | ஆசினர்-குற்றம் புரிப | |
| க00அ | உறுபகை-பெரும்பகை | வர். | |
| வர். | ௧௧௨௬ | கரவினில்-மறைவில். | |
| ௧0௧௧ | ஆற்றா-நிகராகா. | ௧௧௩௩ | இயற்கு-தன்மைக்கு. |
| ௧0௧௩ | உயின்-பிழைப்பின். | ௧௧௩௬ | தெறுதலின்-கொல்லு |
| ௧0௩௧ | முறை-நியாயம். | தலின். | |
| ௧0௩௨ | அடாது-கொல்லாது. | ௧௧௪௮ | நிரயம்-நரகம். |
| ௧0௩௨ | தலை-சிறப்பு. | ௧௧௪௮ | கழி-மிக. |
| ௧0௬௬ | அடிமுதல்-மூலதனம். | ௧௧௫௧ | ஆடி-கண்ணாடி. |
| ௧0௭௧ | இறை-இறைப்பணம். | ௧௧௬0 | அடுதல்-கொல்லுதல். |
| ௧0௭௧ | இறை-அரசன். | ௧௧௬0 | தகுதி-நீதி. |
| ௧0௭௪ | இறைகொள-இறைப் | ௧௧௬௪ | இந்தியம்-ஐம்பொறி. |
| பணம் வசூலிக்க. | ௧௧௬௬ | குறளை-புறங்கூறல். | |
| ௧0௭௪ | நடுவு உதவிட-நீதிவழ | ௧௧௬௯ | பின்றைநாள்-பின் வரும் |
| ங்க. | நாள். | ||
| ௧0௭௫ | ஓம்பலை-காப்பை. | ௧௧௭0 | உற்ற-துன்பமடைந்த. |
| ௧0௮௧ | கடிவது-களைவது. | ௧௧௭0 | உறுத்தும்-வருத்தும். |
| ௧0௮௬ | நவை-குற்றம். | ௧௧௭௮ | சமன்-எமன். |
| ௧0௯௧ | அறுக்கும்-நீக்கும். | ௧௨0௧ | கரி-சாக்ஷியம். |
| ௧0௯௩ | ஆற்றுதல்-செய்தல். | ௧௨௧௧ | அடங்கிய-புலப்படாத. |
| ௧0௯௪ | துப்புரவு-உணவுமுதலி | ௧௨௩௮ | ஆணவம்-அகங்காரம். |
| யன. | ௧௨௫0 | ஆற்றி-செய்து. |
அரும்பதவுரை முற்றிற்று.