உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை
https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (
https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (
http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி,
https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
*** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
விந்தன் கதைகள்
கலைஞன் பதிப்பகம்
10, கண்ணதாசன் சாலை
தியாகராயநகர்
சென்னை - 600 017.
Rs. 100
VINDHAN KATHAIGAL - I
First Edition 2000
Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T.Nagar, Chennai - 600 017.
Type Setted by
Sri Sathya Sai Graphics,
Chennai - 17
Printed at
Sakthi Printers
Chennai - 21
Cover Design by
Trotsky Marudu
பதிப்புரை
விந்தன் கதைகள் தமிழ் வாசகர்களின் மனங்களில் நிரந்தரம் கொண்டவை.
சென்ற ஆண்டு கோலாலம்பூரில் எங்கள் மலேசிய-இந்தியதமிழ்ப் புத்தகக் காட்சியை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாமிவேல் அவர்கள் திறந்துவைத்து அரிய சொற்பொழிவாற்றி மகிழ்வித்தார். அவருடைய தமிழ் ஆர்வமும், புத்தகங்களின் பால் கொண்டுள்ள ஈடுபாடும் உலகறியும். அவருடைய அன்பான ஆதரவாலேயே புத்தகக் காட்சி சிறப்புற்றது.
அடுத்த சந்திப்பின்போது விந்தன் கதை படிக்க விரும்பினார். கிடைத்த சில புத்தகங்களை மட்டுமே தர முடிந்தது.
இந்த நேரத்தில் திரு.மு. பரமசிவம் அவர்கள் விந்தன் மகன் திரு. சூர்யமூர்த்தியை அழைத்து வந்து விந்தன் கதைகளை வெளியிடக் கொடுத்தார். டத்தோ ஸ்ரீ சாமிவேல் அவர்களின் விருப்பம் நிறைவேறுவது போல் ‘விந்தன் கதைகள்’ புத்தகம் அமைந்துள்ளது.
விந்தன் கதைகளின் சிறப்புகளை கல்கி.ரா. கிருஷ்ணமூர்த்தி, கி. சந்திரசேகரன், மு. வரதராசன் எழுதிய முன்னர் வெளிவந்த புத்தகத்துக்கு எழுதிய முன்னுரைகள் விந்தன் கதைகளுக்குச் சூட்டியுள்ள புகழுரைகள். அடுத்த பக்கங்களில் மறுபிரசுரம் செய்துள்ளோம். இந்தத் தலைமுறையினருக்கு இவை சரியான அறிமுகமாகத் திகழ்கிறது.
விந்தன் கதைகளை ஒரு சேரப்படிக்க இந்தப் புத்தகத் தொகுதி வாசகர்களுக்குப் பெருவிருந்தாகும்.
இந்த நூல் வெளிவர் உதவிய திரு. மு. பரமசிவம் அவர்களுக்கும் விந்தன் மகன் திரு. சூரியமூர்த்தி அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.
மா. நந்தன்