** ←Ꮨ gքաան: tட்டு மாடி முன்முகப்பிலே அலங்கா பொம்மையாக சின். அருள்புரிந்தாள். எல்லோர் கண்களுக்கும் எப் பொழுதும் அவள் நல் விருந்து தான். s * ప్లొ ఈ c - :- - வாசுதேவன் அவள் வீட்டுக்குப் போகாமல் இருந்து விட வேண்டும் என்று உறுதி கொள்வான். மாலை வேளை ”. ペ・ - - * . £y・ * .* و يمع. யில் அறைக்குள் அடைபட்டுக் கிடக்கலாம் என்ற கினப்பு. - - -z- -- 2 خلیم; : ..." ஆல் தெருவில் அவள் வருகிருனா, தூரத்தி விருந்தா வது அவளைப் பார்க்கலாமே என்ற உதைப்பு உள்ளத் தில் அடிக்கடி ஜன்னல் பக்கம் சின்று தெருவை எட்டி - பார்ப்பான். அவள் அழகாக ஆடி அசைந்து - - - з خصي - • s-سمي چ ம் பொழுது அவன் மைேதிடம் ஆட்டம் கண்டு அவள் பின்னுலேயே கிளம்பி விடுவான். ஒரு தாள் எப்படியோ ஆசையை ஒடுக்கி உட்கார்ந்த விட் டான். ஆனல் அன்று இரவிலும் மறுநாள் பகலிலும் متر
مسن" " زينةِ அவன் அனுபவித்த வேதனை சே! இது மாதிரி வீணுகக் கஷ்டப்படுவதைவிட, அவளு டன் ஜோடியாக கடந்து செல்வதும் இன்பமாகப் பேசி மகிழ்வதும்-ஆகா, அதனுல் கிடைக்கிற ஆனந்தம்! அதை ஒடுக்க முயல்வானேன் காம் என்ன கெட்டு விட்டோமா ? அழகியுடன் உலாவப் போவதும் சம்பாதித்த மகிழ்வதும் தவறுகளே யல்ல. உயர்ந்த
- * - - w - - r - தெய்வீகக் காதல்-லட்சியக் காதல்- பிளேட்டோனிக் sse? يسير " جية r్చ & * - * * லல் - இன்றியமையாத தேவைதான். பெண்மையின் அண்மையும், சாதுர்யமான சம்பாஷணையும், இனிமை பும் சிசிப்பும் குறுக்கிடாத வாழ்வு வறண்ட பாலே வாழ்வு தான். மோகினியுடன் பழகுவதினுல் வேறு எவ்வித மான விபரீத விளைவுகளுக்கோ ஆபத்துக்கோ இடமே கிடையாது. இப்படித் திட்டமாக கம்பினுன் அவன்.
அவ்வளவு தான். உடனேயே கிளம்பி விட்டான் மோகினியைப் பார்க்க. வேகமாக வந்த அவனுக்கு கதவடைப்பு தான் காத்திருந்தது. கட்டாமல் லேசாகத்தள்ளிப் பார்த்தான். அழுத்தமாகத் தள்ள முயன்ருன். உள்ளே காழிட்டிருக்