உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி.

9

––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

கிலுள்ள பூக்கோட்டத்திலே ஆசை கிறைந்த இரு உள்ளங்களின் சந்திப்பு! சம்பிரதாயமான நாணம், மடம், அச்சம், முதலியவைகள் அங்கு தலைகாட்டவில்லை. கோபாலன் மெதுவாகப்பேசினன். காங்கள் அன்று என்க்குச்செப்த பேருபகாரம் மறக்கக் கூடியதல்ல. அதற்கு நான் எனது நன்றியைத்தெரிவிக்க ஆசைப்படுகிறேன்."

"அதை யார் மற்க்கச்சொன்னுர்கள்? மறக்கவே வேண்டாம். உங்கள். நன்றியும் எனக்கு உடன்பாடு தர்ன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த மரியாப் பதங்கள் எனக்கெதற்கு? நான் தங்களுக்கு எஜமானியல்லவே!" என்றாள் அபிராமி குலும்புப் புன்னகையோடு.

என்னவிருந்தாலும் கான் ஒரு ஏழை, கூலிக்காரன் செல்வத்தில் பிறந்து, செல்வத்திலே வளர்ந்து, செல்வச் செழுமையிலே புரளும் தங்களை....”

அபிராமி சட்டென்று தன்கரத்தால் அவன் வாயைப்பொத்தினாள்.அதைத்தான் சொல்லவேண்டாமென்கிறேன். அப்புறம் நான் அழுவேன். பணக்காரன் வீட்டிலே பிறந்ததற்காக எனக்கு இந்தத் தண்டனையா? போதும். இனிமேல் சொல்லாதீர்கள். என் துரையல்ல' என்ருள் இறைஞ்சிய பார்வையோடு, பொங்கி எழுந்த ஆர்வத்தோடு கோபாலன் அவனை அணைத்துக் கொண்டான். இருவரும் தங்களை மறிந்து இன்பக்கடலில் மூழ்கினர். மூத்த மழை பெய்தனர். ஒத்த மனம் காதலரின் சேர்க்கையில் பொங்கி பெருகிற்று இன்பம்!