இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'பார்த்துப் பரிவோடு கூறினர் முத்துசாமி. மற்றவர் களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு அவர் சென்று விட்டார் '
இந்தஊரில் என்னவெல்லாம் விசேஷம்?" என்று கேட்டாள் தங்கமணி.
'சரி. ஆரம்பித்து விட்டாயா உன் ஆராய்ச்சியை?"என்றான் சுந்தரம்.
'அண்ணனுக்கு ஆராய்ச்சி; இந்தச் சாப்பாடு ராமனுக்குச் சாப்பாடு' என்றாள் கண்ணகி.
எல்லாரும் லகலவென்று சிரித்தார்கள். இப்படி யாக முதல் நாள் பயணம் இனிது முடிவு பெற்றது.