22
5.
8.
1.
பலவகை விளையாடல்கள்
ஈரி முத்தா ஏழுந்தார்
காட்டு முத்தா எழுத்தா, கடலோரம் புன்னே
பெத்தா.
முக்கட்டிலே புள்ளேபெத்துக் கப்பலிலே தாலாட்டி.
நான்கே நடலம், பாம்பே படலம்; நாங்களாடும் பம்பரம், சிவன் ஆடும் சிதம்பரம்.
ஐவர் அரைக்கும் மஞ்சள், தேவர் குளிக்கும்
மஞ்சள்;
கூழு கூழு சித்தப்பா, கூழ் குடிக்கிற பெரியப்பா; ஆக்கூரு மோளம்; ஆரணித் தாளம்.
ஏழும்பு தாழம்பூ, எரிகிற சட்டாம்பூ: காட்டுக் களாப்பு; அக்காடி அக்காடி, அக்கா ஆம்படையான்
- வாருண்டி;
தெருவைப் பெருக்கடி, தென்னம் பாயை விரியடி, கீழ்க்காணி மறுகாணி, கீழே அரைக் காணி; கண்ணுள்ளே கறுப்பே, கறக்கறதைக்
- குடிப்பேன்; தேன்.உள்ள ராஜா, செல்வக் குமாரா!
(4)
குத்து கொழிக் قسامه شاه கோணல் மாங்கொட்டை,
காட்டு மரவட்டை - கூட்டுக் கொழம்பிட்டேன்.
- (5) நாடுதாலி கட்ட நான் ஜயிச்சேன்; தட்டிலி கட்டை தடை யோடே,
காச்சிக் கட்டை முதலோடே.