4e
பலவகை விளையாடல்கள் 29.
தண்ணித் துறையிலே தவழ்ந்த மணலிலே பூமாதேவி அம்மா புள்ளேவரம் தாருளாம்.
தெற்குத் தெருவிலே, தேரோடும் வீதியிலே, திசைமாறி நின்ளைாம்.
பாக்கு வச்சுப் பணமும் வச்சுப் பள்ளிக் கூடத்திலே படிக்க வச்சுப் படிக்காத தம்பிக்குப் பாடம் சொல்லி நாண்குடுத்தேன்; கையிலே ஒத்தைக்காய், கள்ளன் குடுத்தகாய் கையிலே காயும்இல்லை; கள்ளன் குடுக்கவில்லே.
கீழ்க்கண்ணுடா வெள்ளாளா, கீழைத் தெருவிலே, சின்னண்ணன் பொண்சாதி சிறுமிப் பொருழி அழுதாளாம்.
மேல்கண்ணுடா, வெள்ளாளா, மேலத் தெருவிலே மேலண்ணன் பொன்சாதி பெருமூச்சு விட்டாளாம்; ஏலண்னே, எங்கண்ணே, எழுத்தானி சடறண்ணே, குத்து கொழக்கட்டை, கோனேரி மாங்கொட்டை, எள்ளு விகாஞ்சால் கொள்ளு இல்ல; குத்து ஒண்னு; கொழக்கட்டை ரெண்டு; அப்பம் மூனு; அதிரசம் நாலு: . நடுக்கட்டே வச்சேன், திடுக்கிட்டாள் தோழி; குட்டிச் சுவரே, கூழாங் கல்லே, . . . .
எனக்குஒரு ஆட்டந்தா.
,தவந்த மனையிலே زاس-لا)،