மிக்க அன்புடனே - சுதேச மித்திரன் ஆசிரியர் தக்க பொருள்கொடுத்துப் - பாரதி தன்னைக் கூப்பிட்டார் பாட்டுக் கவியரசன் - சென்னைப் பட்டினம் சேர்ந்துவிட்டான் நாட்டு நடப்புகளை - எழுதி நாளும் வெளியிட்டான்
14