தீவிர வாதியென - மராட்டியத் திலகர் கொதித்தெழுந்தார் ஆவி கொடுத்தேனும் - பாரத அன்னையைக் காப்பனென்றார். அச்சம் விட்டெழுந்தான் - பத்திரி காசிரி யன்வேலை துச்சம் எனநினைத்தான் - பாரதி துள்ளிப் புறப்பட்டான்
15