நாவலன் பாரதியை - அவன் நண்பர்கள் சிறைமீட்டார் காவலில் வாடியவன் - மீண்டு கடையம் சென்றுவிட்டான் தாவும் குழந்தைகளைப் - பிரிவால் தவிக்கும் மனையாளைப் பாவலன் சென்றுகண்டான் - அவர்கள் பக்கம் அமர்ந்து கொண்டான்
32