மீண்டும் பாரதியைச் - சுதேச மித்திரன் ஆசிரியர் வேண்டிக் கூப்பிட்டார் - கவிதை வீரன் புறப்பட்டான் பாட்டும் கட்டுரையும் - இன்பம் பாய்ச்சும் சிறுகதையும் தீட்டிப் புகழ்பெற்றான் - நாட்டார் தேன்போல் வரவேற்றார்
36