இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40
புதிய பார்வை
உகந்ததோர் பிள்ளேமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளே
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள் எவர் தோள் ?-எம்மை.
ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள் -
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தங்தது எவர் கொடைக்கை?-சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.
போர்க் களத்தே பரஞான மெய்க்கீதை
புகன்றது எவருடை வாய்-பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திருவாய்
தங்தை இனிதுறத் தான் அரசாட்சியும் தையலார் தம்முறவும்-இனி
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது
எம் அனைசெய்த உள்ளம்
அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே-இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி
மிதிலே எரிந்திட வேதப் பொருளே
வினவும் சனகன்மதி-தன்
மதியினிற் கொண்டதை கின்றுமுடிப்பது,
வல்ல கம் அன்னே மதி