இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முதற் பூ
4.
"நான்ருன் பறிப்பேன்; மோந்திடுவேன்"
என்ருள் அவள்;நான் கைமறித்தே, "ஏன்ருன் இந்த ஆத்திரம்?நான்
எல்லாப் பொருட்கும் தலைவனன்ருே? சான்ருேர் கணவன் உயர்வெனவே சாற்று வதைநீ கேட்டிலையோ? தேன்தான் ஒத்த மொழியாய்! நீ
சிறிதே எண்ணிப் பார்"என்றேன்.
密
'இந்தப் பூமி தனில்ஆண்கள்
எல்லாப் பொருட்கும் உரியதென்ப தந்தக் காலம்; மகளிரெலாம்
அடிமை என்றல் பழையகதை; எந்தப் பொருளும் யாவர்க்கும் உரிய தென்ப தேஇன்று முந்தப் பரவும் உண்மை:இதை
முற்றும் மறுத்தல் கூடுமோ?"
7