இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
265
- கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச்
- சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்!
- குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப்
- புரிந்து கொண்டான்!
- வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத்
- தெரிந்து கொண்டான்!
- மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
அழகுநிலா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
மருத-16