இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒடலாயின. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதியில் நுழைந்து ஓடி மறைந்துவிட்டன!
மோஹன், அப்படியே சிலை போலச் சிறிது நேரம் நின்றுவிட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, ”ஐயோ! குதிரைகளை எப்ப்டிப் பிடிப்பது? இந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டது; அந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டதே” என்று திகைத்தான்.