கொன்றுதின்னும் புலாலுணவு கொள்வோற் கெல்லாம்
குறைவின்றி என்பணியை முடிப்பேன்; ஆல்ை என்றுமவன் அவ்வுணவை கம்பி வாழ்தல்
இயலாது; வயதானுல் சீர ணரித்தல் அன்ருடம் எளிதன்றே; மருத்து'வர்கள்
ஆகாது கொழுப்பென்பர்! யாவருக்கும் நன்றென்பர் மரக்கறிதான் என்விருப்பம்
நன்றியுடன் இறுதிவரை நல்ல தொண்டு!
நாக்கறியும் சுவையென்பர்; கானில் லாமல்
நாக்கெதனை மென்றுதரும்? இப்ப டிச்செல் வாக்குடையார் புகழையெலாம் பறித்துக் கொண்டால் வறுமையுடன் கானென்று பெருமை கொள்வேன்? நோய்க்கிருமி எனைத்தாக்கிச் சொத்தை யால்ை
கொடிப்பொழுதில் எனப்பிடுங்கி எறிந்து விட்டுப் போக்கற்றுப் போலிகளைப் பொருத்தி வந்தீர்;
புத்துயிரைத் தருகின்ருர் எனைத்தி ருத்தி!
எனக்கிடையில் கால்போட்டால் காலை நேரம்
எதிர்பார்த்துக் காத்திருப்பீர் இந்தச் சத்து தனைவிடுத்தால் வள்ளுவர்க்குக் குறளி யற்றத் தக்ககரு மூன்றில்லை; இளைஞ ருக்கு முனைப்பெடுக்கும் இக்கல்வி தேவை யென்றே
முழங்குகிறர் இந்நாளில்; உண்மை தானே? எனையுடைத்துக் கைமீதில் தருவீர், இன்னும்
எனப்பற்றிச் சுய புராணம் பாடிச் சென்ருல்...