கோச்சோழன் கண்டமனு நீதித் திட்டம்
குக்கிராமம் வரையக்நாள் குடியே றிற்றே! ஆச்சரியப் படுமாறு சிற்றுார் எல்லாம்
அண்மைவரும் பேரிணைப்புச் சாலை யாலே! மாச்சுழலில் சங்கெடுப்போர்.மீன்பி டிப்போர்.
மருந்தடிப்போர்-மரமேறி-சாவில் காத்தோம்! சீச்சீயென் ருெதுக்காமல் தோளி இணக்கும்
சீர்திருத்த மணச்சட்டம் வந்த திங்கே!
பேருந்தை நாட்டுடைமை ஆக்கி விட்டோம்;
பேணிடுமா நிலத்திட்டக் குழுவ மைத்தோம்; சீருந்த விடாதவட்டிக் கடல்ை தேய்ந்து
தென்பிழந்தோர் வலிவுறவே உரமுந் தந்தோம்; யாருந்தம் பண்ணையா8ள வெளியேற் ருமல்
ஏற்பாடு, கூலிக்குச் சட்டம் போட்டோம்! ஊரெங்கும் ஆளேஆள் இழுத்து வந்த
உயிர்வாதை வண்டிகளை ஒழித்துவிட்டோம்!
ஆசிரியர், பொறியாளர் வேலை வாய்ப்பும்;
அரக்கோணம், சேலமிரும் பாலை யோடு பேசுந்துத் துக்குடியில் பெரிய திட்டம்!
பிணியகற்றக் கூவஞ்சீ ரமைப்பும், அண்ணு விசுபுகழ்ச் சதுக்கமங்கே நீச்சல் வாவி,
வெற்றிபெற்ற குடும்பகல முனைப்பி யக்கம்; நாசியின்மேல் விரல்வைத்து வியக்கு மாறு
காடுவாழ கல்லனவே தொடர்ந்து செய்தோம்!