246
3. பழைமை
இது (பேய்ச்சுரைக்காய்க்குப்) பல காயமும் அமைந்தாலும் உப்பு இன்றாயின் இனிமையுண்டாகாதது போல, உடன் படாராயின் இனிமைஇன்றாதலான் உடம்பட வேண்டுமென்றது. 2
803. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது தட்டார் செயின்.
(இ-ள்) நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில் லாதவற்றைச் செய்வாராயின், அதற்கு முனியாது அதனையுந் தாமே விரும்பும் தன்மையோடு கூடவிரும்பியிருப்பார் மிக்கார், (எ-று).
(இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டுமென்றது.) 3
804. கேளி ஐக்கங் கேளாக் கெழு தகைமை வல்லார்க்
so நாளி 1ழக்க நட்டார் செயின்.
(இ-ள்) நட்டாரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையறியவல்லார்க்கு தட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம், (எ-று)
இது கேளாது செய்தலே அன் றித் தப்புச் செய்யினும் அமையவேண்டுமென்றது. 4
0ே5. அழிவத்த செய்யினு மன்பறா ரன் பின் வழிவத்த கேண்மை யவர். o
(இ-ன்) தமக்கு அழிவுவரும் காரியத்தைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்; முற் காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்கள் (எ-று).
இது கேடுவருவன செய்யினும் அமையவேண்டுமென்றது. 5
805. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
(இ-ள்) தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வா
சாயின், அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தா
சென்று கொள்க; ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க, (எ-று). 5