3 O 7
6. நன்றியில் செல்வம்
1005 பொருளானா மெல்லா மென் நீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.
(இ-ள்) பொருளினாலே எல்லாச்சிறப்பும் எய்தலாடென்று பு:யா தே உலோகின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு
உண்டாம், (எ. று) .
இது, தீக்கதியுள் உய்க்குமென்றது.
100 7. கொடுப்பதுர உத் துய்ப்பது உ மில்லார்க் கடுக்கிய
கோடி பரண் டாயினு மில்,
(இ-ள்) பிறர்க்குக் கொடுத்தலும் தாம் அது நுகர்தலும் இல்லாதார்க்குப் பலகோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்
மையோ டொக்கும் (எ-று) .
இது நல்கூர்ந்தா ரோடொப்பரென்றது.
10 08. ஏ. தம் பெருஞ்செல்வந் தான்று ஷ்வான் றக்கார்க்கொன்
றித லியல் பிலா தான் . (இ-ள் தானுந் துவ்வாது தக்கார்க்கும் ஒன்று ஈயாத இயல் பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமாடி (எ-று) .
இஃது இறுதிபயக்கும் என்றது. 8
10.09. சீருடைச் செல்வர் சிறு துனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து .
(இ-ள்) சீர்மையை உடைய செல்வர் சிறிது துனியால் ஈயா தொழிதல், மாரி பெய்யா மை மிக்கா ற் போலும், (எ-று) .
மேற்கூறிய நன்றியில்செல்வ முடையாான்றி, நற்செல்வ
மழை பெய்யாக்கால் உலகம்
மு. டையாரும் பிறர்க்கு ஈயாராயின்,
9
துன்பமுறுமாறு போலத் துன்புறுமென்றது.
10 0. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம் பழுத் தற்று.