பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பன்னிரு திருமுறை வரலாறு - 1-ம் பகுதி (1961)
""" - 2-ம் பகுதி (1969)
தமிழக அரசு பரிசு பெற்றது.
தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984)
சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம்
திருவருட்டாச் சிந்தனை - (1986) சிதம்பரம்
தமிழக அரசு பரிசு பெற்றது
தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971)
இசைத்தமிழ் 1979, சிதம்பரம்
திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம்
தொல்காப்பிய பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர்
சைவசித்தாந்த சாத்திர வரலாறு (முதற் பகுதி) - அச்சில்
சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். }அச்சில்

உரை:

1) அற்புதத் திருவந்தாதி, 1970) சிதம்பரம்
2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள்
3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம்
4) கம்பராமாயணத்தில் 16 படலங்கள் (1965)
5) திருவருட்பயன் - 1965 சென்னை.

பதிப்பு: பரதசங்கிரகம் - 1954 - அ.ப. கழகம், அண்ணாமலை நகர் உரைவளப்பதிப்பு:

1. தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983
2. தொல்காப்பியம், களவியல் - 1983
3. தொல்காப்பியம் கற்பியல் - 1983
4. தொல்காப்பியம் பொருளியல் - 1983
5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985
6. தொல்காப்பியம், மெய்பாட்டியியல் - 1986
7. தொல்காப்பியம் செய்யுளியல் - 1989

ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள்.

சிறப்புகள்:

1. சித்தாந்தசெம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை 1944)
2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் தருமபுரம் ஆதினம் (1971)
3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984)
4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985)
5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1984 - 1989)
6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர்
7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986)