284
314
33.5
326
337
338
346
377
பன்னிரு திருமுறை வரலாறு
பெரியோளுெருவன் கண்டுகொளென்றுன் பெய்கழலடிகாட்டிப் பிரியேனென்றென்றருளிய வருளும்பொய்யோ
எங்கள் பெருமானே : -எண்ணப்பதிகம்-2
பல்பிறவித் தொகை தணித் தற்கென் னை யாண்டுகொண்டோன். (86) என் பிறவிகெட்டின், றழிகின்றதாக்கிய தாளம் பலவன்.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் றன் பெய்கழல்கள் வெல்க !
-சிவபுராணம்-7 என்பிறவித் தாழைப் பறித்தவா ?
-திருத்தோளுேக்கம்-13
மிக்க, விருப்புறுவோரை விண்ணுேரின் மிகுத்து.
எப்புன் மையரை மிகவேயுயர்த்தி விண்ணுேரைப்பணித்தி !
-திருச்சதகம்-10
கருமால் விடை யுடையோன்.
இடபமதாய்த் தாங்கின்ை திருமால்காண்
--திருச்சாழல்-15
மூவர் நின்றேத்த முதலவளுட முப்பத்து மும்மைத் தேவர் சென்றேத்துஞ் சிவன், 'மூவரும் முப்பத்து மூவருமற்ருெழிந்த தேவருங்காணுச் சிவபெருமான் ’ -திருவெண்பா-9 தென் மாத்திசை வசை தீர்தரத்தில்லைச் சிற்றம்பலத்துள் என் மாத் தலைக்கழல் வைத்தெரியாடும் இறை. தென் பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்
-திருச்சாழல்-9 நாய்வயினுள்ள குணமுமில்லேனே நற்ருெண்டு கொண்ட
தீவயின் மேனியன். இங்கு, ஊர் நாயிற்கடையானேன் -திருச்சதகம்-56 நாயிற்கடையாம் நாயேனே நயந்து நீயே ஆட்கொண்டாய்
-குழைத்தபத்து-9 சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்த
தொல்லோன். இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
-திருப்பூவல்லி-1
அம்பலத்தடியார், என்பிடைவந்து அமிழ்துறநின்ருடி.
அற்புதமான அமுத தாரைகள்
எற்புத்துளைதொறும் ஏற்றினன் '
-திருவண்டப்பகுதி-17A, 175.