இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடன யோகம்
நடனக் கலைவழு வாமலே-மெல்ல
நல்லணி யாவையும் சிந்தினாள்
முடிவின் பொருள் உணராமலே-மன்னன்
10
ஐயன்சிலை முன்பு நின்றனள்-கணம்
அஞ்சலி ஹஸ்தம் குவித்தனள்
செய்த பெய்க்கோலம் பொறுக்கவே-கண்ணில்
11
சரிகைப்பட் டாடை சரிந்தது-உள்ளே
தவத்தின் மெய்க்கோலம் தெரிந்தது
வெறுவிக் கடித்துச் சினந்தனன்-சிரம்
12
உள்ளொளி தன்னிற் கலந்தனள்-உடல்
உற்றிடும் துன்பம்வென் றாடினாள்
துள்ளி எழுந்தநற் சோதியில்-அவள்
தோய்ந்தனள் நித்தியம் எய்தியே.
13
125