இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
- புலையர், பண்செய்சொவ்லர், பொது விலை மகளிர், பொருநர், மடையர், மழவர், யாழ் புலவர், யானைப் பாகர், யானை வேட்டுவர், வண்ணாத்தி, வணிகர், விலைஞர், விலைப்பெண்டிர், வேடர்.
2 | சங்கச் செய்யுள்களிலேயே நால்வகைப்பட்ட சாதியமைப்பைட் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வருண பூதங்களைப் பற்றிய வருணனை, இக்கருத்தின் முதிர்ச்சியைக் காட்டும். |
3 | பின் விவரிக்கப்படும் சாதி வரலாற்றுக் கதைகளைத் தவிர, நாடார் சாதி வரலாற்றைப் பற்றி Sournal of Tamil Studies (May 1969) 1-1இல் ராபர்ட் ஹார்ட் கிரேல் குறிப்பிடுகிறார். திருநெல்வேலிக் கிறித்தவர்கள் 1851 முதல் 1918 வரை எழுதிய நாடார் வரலாற்றுக் கதைகளையும் சர்குணர் எழுதிய நாடார்கள் வரலாற்றையும் அவர்
ராட்சித்தார். நீாடார்களைப் பாண்டிய மன்னர்களின் மரபினர் என்று நிரூபிக்க அவர்கள் முயலுகிறார்கள். |
4 | மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், சி. கே. சுப்ரமணியர் முதலில் முதலியவர்களது நூல்களில் இக்கருத்துக்களைக் காணலாம். |
5 | வரூணர்த்தாமணி (1901), கூடலூர் கனகசபைப் பிள்ளை
இந்நூலை வெளியிட வேளாளர் சாதிகளைச் சேர்ந்த செல்வர்கள் நன்கொடையளித்துள்ளார்கள், இச்செய்தி நாவின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது. |
6 | வருண சிந்தாமணி, முகவுரை. |
7 | வருணசிந்தாமணி, 1, 3, 7 அத்தியாயங்கள். |
8 | கத்திரிய குல விளக்கம் (1904), டி. வி. துரைசாமி கிராமணி. |
9 | நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் (1931), இராமலிங்கக் குழுக்கள், குமரைய நாடார். |
10 | நாடார் மன்னரும் நாயக்க மன்னரும். |
11 | நாட்டுப் பாடல்களில் கலியாண வாழ்த்துப்
பிரிவில் காணப்படும் பாடல்கள். |
12 | பரவர் புராணம் (1909), அருளப்ப முதலியார். இந்நூலை வெளியிட நன்கொடை அளித்தவர்கள் ஆறு பரத குலச் செல்வர்கள் என்பதை நூலின் முகவுரையில் காணலாம். |