இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துறவி
2
கண்கள் நல்லரு ளாம்கதிர் வீசுவ,
கல்வி யின்னுெளி நெற்றியிற் காணலாம்; புண்களேனும் அவன்சொலும் வார்த்தையிற்
பொட்டென் ருறிடும்; அத்தவன் செங்கரம் எண்கள் இத்தனை என்று சபம்செய்தே
எண்ணி எண்ணிச் சிவந்த விரலின; மண்க ளித்திட வேண்டிப் பெருந்தவ
வாழ்வில் நின்றன ல்ைஅம் முனிவனே !
3
நெஞ்சி லேஉல கின்பம் உறளண்ணி
நேய மோடவன் நித்தலும் வாழ்த்துவன்; அஞ்சி லான்தனி மைக்கும்.அங் கேஉள
ஆகும் துன்ப விலங்கினங் கட்குமே; துஞ்சல் சோம்பல் சினத்தல் வியப்புறல்
சோர்தல் என்றிவை சற்றறி யாதவன்;
எஞ்சிச் சொல்வன அல்ல,உண் மைகளே;
இன்ப வாழ்வத் துறவியின் பால்உண்டால்.
41