34
புகழ் மாலை
எக்கா லத்தும் மாருத -
இன்பம் கொள்வான், அருணேயினில்
மெய்க்கார் என்ன அருள்பொழியும்
வேதன் ராம சுரத்குமார். 嘉 『忍。
ஈதல் நன்ரும் எனச்சொல்வான்; ஈஷ னைகள் போக்கிடுவான்; சாதல் இல்லா நெறிகாட்டிச்
சாந்த மாரும் மோனத்தில் வீழ்தல் இன்றி நின்றிருப்பான்;
வேதப் பொருளில் மிகமகிழ்வான்; சீதப் பொழில்சேர் திருவருணே
சிறக்கும் ராம சுரத்குமார். I 1 &
உத்தி யெல்லாம் கடந்துநின்ற
ஒருவன் தன்னைக் கண்டுள்ளான்; சித்தி யெல்லாம் பெற்றிருந்தும்
சிறிதும் காட்டா திருக்கின்ருன்; பத்தி செய்வார் தம்பாலே
பரிவோ டன்பு புரிந்திடுவான்: எத்தி சைக்கும் புகழ்பேசும்
எம்மான் ராம சுரத்குமார். - J 2 (3)
ஊக்கம் மிகவே தன்பால்வந்
துறுவார் தம்மை நயந்தினிது தேக்கும் சொல்லால் நலம்காணச்
செய்வான்; என்றும் பொய்யாதான்; வாக்கும் மனமும் ஒன்முகி
வளரும் ஞானி; அருணையினில் ஆக்கும் புகழான், உயர்ஞான
அரு ளான் ராம சுரத்குமார். 72蔚