பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




குருவி:

பூனையாரே பூனையாரே
பதுங்குவ தேனய்யா?
புன்னைமரத்தில் வேலையும்
என்ன புரியச்சொல்வீர

பூனை :

{{{1}}}

கொண்டைக் குருவீ கொண்டைக் குருவீ.
கோபங் கொள்ளாதே
குட்டிப் பூனைகள் பசியால் அழுதன
பாலுக்கு வந்தேனே

குருவி:

{{{1}}}

பூனையாரே பூனையாரே
உச்சிக் கிளைமீதில்
பூவுக்குள்ளே மாடுகறக்குதோ
பொய்யேன் சொல்கின்றீர்?

45