இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குருவி:
பூனையாரே பூனையாரே
பதுங்குவ தேனய்யா?
புன்னைமரத்தில் வேலையும்
என்ன புரியச்சொல்வீர
பூனை :
{{{1}}}
கொண்டைக் குருவீ கொண்டைக் குருவீ.
கோபங் கொள்ளாதே
குட்டிப் பூனைகள் பசியால் அழுதன
பாலுக்கு வந்தேனே
குருவி:
{{{1}}}
பூனையாரே பூனையாரே
உச்சிக் கிளைமீதில்
பூவுக்குள்ளே மாடுகறக்குதோ
பொய்யேன் சொல்கின்றீர்?
45