இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்புலி
எத்தனை துஷ்டத்தனம்!
என்ன கொழுப்பங் கெல்லாம் உமிழ்ந்துவிட்டே
அம்புலி காட்டித் தத்தி எழும்பிஇந்த
வெண்ணெ யுருண்டை தந்திட வேணுமென்று
தொந்தரை செய்வான்!
2
வீதியில் என்ன எவர்
விலைக்கு விற்ருலும் வீட்டுக்குள் ளேஅழைத்தென்
முன்ரு னைபிடித் தோதி இழுத்துவேண்டும்
என்ற முகிருன்; ஒன்று விடாமல்வாங்கிக்
கொடுத்து விடுவேன்;
55