33
மங்கை : என் காதன் வருவாரா? கான் கர்ப்பிணி. என்
கதி என்னவாகும்?
(என்று சொல்வதை மறைவிலிருந்து மன்னன் கேட்டு, மனக் கொதிப்புடன் அரண்மனைக்குச் சென்று பணிப்பெண்களைப் பார்த்து)
மதுரா , மங்கையர்க்கரசிக்கு யார் அலங்காரம் செய் வது? யார் உடை உடுத்துவது? யார் ஆகாரங் கொடுப்பது?
(என் று கேட்க, பணிப்பெண்கள் மெளனமாக இருப்பதைக்கண்டு)
மதுரா : என் தயக்கம்? என் கோபத்துக்கு வேலை கொடுக்க வேண்டாம். கூறுங்கள்? அந்தப்புரத் துக்கு அக்கியர் யாராவது வருவதுண்டா?
(என்று கேட்க ஒருத்தி மிகவும் கடுங்கியபடி) பணிப்பெண் : கவி ஒருவர் அடிக்கடி வந்து போகிருர்,
மதுரா : கவி! அவன் வந்தால் எனக்கு.உடனே தெரிவி
புங்கள். -
(என்று கூற, அவர்கள் போகின்றனர்.)
காட்சி - 13
இடம் : கந்தர்வலோகம் (சசிகலாவும் காந்தரூபனும் சல்லாப போதை யில் இதழோடு இதழ் ஊன்றி-மாணிக்க மஞ்சத்தில் ஆலிங்கன மந்திரம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.) -