இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர்சுரதாஅவர்களின்
வாழ்க்கைவரலாறு
பிறந்தநாள் : 23-11-1921 பிறந்த ஊர் : பழையனுரர் (தஞ்சை மாவட்டம்) பெற்றோர் : திருவேங்கடம் சண்பகம் அம்மையார் உடன் பிறந்தவர்: வேதவல்லி (அக்காள்) இயற்பெயர் :இராசகோபாலன் படிப்பு பள்ளி :இறுதி வகுப்பு வரை ஆசிரியர்கள்: ஆறுமுக பக்தர், சிங்காரவேலு நயினார், மெய்யக்கோனார், ரங்கசாமிப் பிள்ளை, கோவிந்தராசு நாட்டார். சாமிவேலாயுதம் பிள்ளை. இலக்கண ஆசிரியர் : சீர்காழி அருணாசல தேசிகர் துணைவியார் : சுலோசனா அம்மையார் புதல்வர் : கவிஞர் கல்லாடன் மருமகள் ராஜேஸ்வரி கல்லாட பேரக்குழந்தைகள்:இளங்கோவன் இளஞ்செழியன்