இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏழைபால் இரக்க முள்ள
இக்கவி, நமது நாட்டில் வாழவே வழியில் லாமல் . வாடுவோர் தம்மைப் பற்றி . ஆழமாய்ப் பாடி யுள்ளார் !
அரசியல் நடத்து கின்ற - தாழங்காய்த் தலைவர் தம்மைச்
சரியாகச் சாடி யுள்ளார்.
அன்றைய திரைப்ப டத்தில்
அறிவியல் வளர்ச்சி யில்லை” என்று நம் பாவின் வேந்தர்
எழுதினர். அவ்வா, றிங்கே, இன்றைய திரைப்ப டத்தில்
இடம்பெறும் ஆபா சத்தைக் கண்டித்துப் பாடி யுள்ள -
கவிஞரை வரவேற் கின்றேன்.
கதைபொதி பாடல் செய்த
கம்பரும், சேக்கி ழாரும். முதியவர். இவரோ, செய்யுள்
முத்திரை உலகத் துக்குப் புதியவர். இந்நூற் பாக்கள்.
புதியவார்ப் படங்கள் ! ஒடும் நதியினல் நன்மை யுண்டு.
நமக்கிந்நூல் நன்மை செய்யும்.
- கவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய புன்னகை” என்னும் கவிதை அாலுக்கு 1979-இல் வழங்கிய அணிந்துரை. -
40